ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

விவியன் ட்ஸாய் குழந்தைகள் உரிமைகளுக்கான ஈரானிய அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 15 வயதுக்குள்ளான சிறுமிகளின் திருமண எண்ணிக்கை 2006இல் 33,383 இலிருந்து 2009இல் 43,459ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத உயர்வாகும். மேலும், 2009இல் 449 குழந்தைகள் 10 வயதாவதற்கு முன்னரே,…
நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது

          Charitable registration 86107 1371 RR0001 14 December 2012   கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான…

இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா

( திருப்பூரில் “ தமிழ்ச்செடி” என்ற இணைய தள பதிவாளர்களின் கூட்டமைப்பு மாதந்தோறும் இணையதளம் சார்ந்த பகிர்விற்காக கூட்டம் நடத்துகிறது. மாதம் ஒரு இணையதள பதிவாளரை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குகிறது. இம்மாதம் பரிசு பெற்றவர். மதுரை மணிவண்ணன். அவ்விழாவில் சுப்ரபாரதிமணீயன் உரையின்…
மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

1. பூமணிக்குக் கீதாஞ்சலி - இலக்கிய பரிசு பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச…

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல்…

ஓ! அழக்கொண்ட எல்லாம்?

குழல்வேந்தன் பாலுக்கார கண்ணம்மான்னா  தெரியாதவங்க எங்க எட்டூரு கிராமத்துல 30 வயசுக்கு     மேலானவங்கள்ள ஒருத்தருகூட இருக்கமாட்டாங்க. இதுல ஆம்பிள்ளை பொம்பிள்ளை பேதமேதும் இல்லைங்க. நானு பொய்      சொன்னா அது எங்க ஊரு கொல தெய்வம் பச்சையம்மா சாமிக்கே அடுக்காதுங்கோ.   அட எட்டூரு…

புத்தாக்கம்

                          வே.ம.அருச்சுணன் – மலேசியா        "கண்ணா....! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல  கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘கவுத்தேனு’ என்ற     வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப்…

முனகிக் கிடக்கும் வீடு

  கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும்.   இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும்.   அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும்.   அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும்.   நடுமுற்றம் நாதியற்றுக்…

வாழ்வே தவமாய்!

     “வீணையடி நீ எனக்கு,    மேவும் விரல் நானுனக்கு    பூணும் வடம் நீ எனக்கு,    புது வயிரம் நானுனக்கு”   பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக்…

இரு கவரிமான்கள் – 1

       நெடுங்கதை கேன்டி வொய்ட் நிற வோல்ஸ்வேகன் பஸ்ஸட் கார் காற்றைக் கிழித்துக் கொண்டு சீறியப்படியே புறவழிச் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. காரினுள்ளே இருந்த ஜி.பி.எஸ்-க்கு அதிகம் வேலை இல்லாமல் மின்னி மின்னி ஒரே சீராக அம்பு பாய்வது…