சாவடி – காட்சிகள் 10-12

சாவடி – காட்சிகள் 10-12

காட்சி -10     காலம் முற்பகல்   களம் உள்ளே   ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில்…

நகை முரண்

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை  …
உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

  விஜய் இராஜ்மோகன்   நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted, and provided that the conditions…
மரச்சுத்தியல்கள்

மரச்சுத்தியல்கள்

  (நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய‌ அரசியல் புயலில் உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது ஒரு புதிய மைல் கல் நட்டுச்சென்றாய்.…
இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

ஆதிவாசி பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”. இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது 6ஐச் ( 5 BCE or…

இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்

    இன்று   அவர் கூறினார்.   "சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்‍குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??...…

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

  1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற - அவரது காலத்தில் மிகவும் புகழ்…
நான்  துணிந்தவள் !   கிரண்பேடி  வரலாறு

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும்  கிரண்பேடி தொடர்பான  செய்தியொன்று அண்மையில்…
தொடுவானம்   45. நான் கல்லூரி மாணவன்!

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.         செயின்ட்…