சாவடி – காட்சிகள் 10-12

This entry is part 3 of 23 in the series 7 டிசம்பர் 2014

காட்சி -10     காலம் முற்பகல்   களம் உள்ளே   ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில் நிறைத்து ஒரு தட்டில் வைத்து இன்ஸ்பெக்டருக்கு நீட்டுகிறான்.   இன்ஸ்பெக்டர் துரை: where are the fucking biscuits, man? the german bastards took them away or what?   ஆர்டர்லி: […]

நகை முரண்

This entry is part 4 of 23 in the series 7 டிசம்பர் 2014

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை   அணு மின்சார அனல் மின்சார எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை சூரிய மின்சாரம்   வாசிப்புக் குறைந்தது கவலை தருகிறது எழுத்தாளருக்கு மட்டும்   ஒரே கூரையின் கீழ் செய்தி பரிமாறுவர் ஒருவருக்கொருவர் உலகின் மூலையிலுள்ள […]

“சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்

This entry is part 5 of 23 in the series 7 டிசம்பர் 2014

  “அரிவாள் முனையில் கசியும் மோனம்” Behold her, single in the field, Yon solitary Highland Lass! Reaping and singing by herself; Stop here, or gently pass! Alone she cuts and binds the grain, And sings a melancholy strain; O listen! for the Vale profound Is overflowing with the sound. அவளைப் பார். என்ன அழகு? என்று உன் விழிகளால் […]

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

This entry is part 23 of 23 in the series 7 டிசம்பர் 2014

  விஜய் இராஜ்மோகன்   நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted, and provided that the conditions set out in paragraphs 3 to 6 of the Bali Decision are met, Members shall not challenge through the WTO Dispute Settlement Mechanism, compliance of […]

மரச்சுத்தியல்கள்

This entry is part 6 of 23 in the series 7 டிசம்பர் 2014

  (நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய‌ அரசியல் புயலில் உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது ஒரு புதிய மைல் கல் நட்டுச்சென்றாய். அரசியல் சட்டத்தை எல்லாம் அந்த “இருபது அம்ச” வெள்ளம் அடித்துக்கொண்டு போனதன் மௌன சாட்சியாய் நீ இருந்தபோது உனக்குள் ஒரு வேள்வி கொளுந்து விட்டு எரிந்தது! ஆம்! மனித நேயமே பசையற்றுப்போய் அச்சிடப்பட்டுவிட்டதோ இந்த […]

இடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி

This entry is part 16 of 23 in the series 7 டிசம்பர் 2014

ஆதிவாசி பிரபலமான செம்மொழி இலக்கணவாதி பாணிணி. அவர்  முந்தைய சகாப்தம் 4ஐச் சேர்ந்தவர் (4 BCE). அவருக்கும் முன்பே பல செம்மொழி இலக்கணவாதிகள் இருந்தார்கள். உதாரணமாக “யாஸ்க”. இவர் முந்தைய சகாப்தம் 5 அல்லது 6ஐச் ( 5 BCE or 6 BCE)ஐச் சேர்ந்தவர். அதாவது சற்றொப்ப 2554 ஆண்டுகளுக்கு முந்தைய நம்முடைய மூதாதையர். செம்மொழி இலக்கணவாதியான யாஸ்க, செம்மொழிக்கு ஒரு நிகண்டு எழுதியிருக்கிறார். (நிகண்டு என்பது டிக்‌ஷனரி போன்ற ஒரு மொழி அகராதி. அதில் […]

இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்

This entry is part 7 of 23 in the series 7 டிசம்பர் 2014

    இன்று   அவர் கூறினார்.   “சார்…. இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்‍குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக…. இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??… எனக்‍கு பகீர் என்றது. “உங்களுக்‍கு ஏழரை சனி பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று கூறிய ஜோசியக்‍காரனை இழிவாக பேசி காசு கொடுக்‍காமல் வந்தது திடீரென எனக்‍கு நியாபகத்திற்கு வந்தது. அவர் மீண்டும் அதே கேள்வியை […]

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

This entry is part 8 of 23 in the series 7 டிசம்பர் 2014

  1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற – அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தவரும் மணிக்கொடி காலத்தவருமான எழுத்தாளர். ‘மறு ஜன்மம்’ என்ற அவரது சிறுகதை ‘மணிக்கொடி’ யில் வெளிவந்திருக்கிறது. ’கலைமகள்’ நாவல் போட்டியில பரிசு பெற்றவர். கலைமகள் காரியாலயம் சிறந்த எழுத்தாளர்களது அருமையான படைப்புகளை 1950களில் பதிப்பித்து […]

நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு

This entry is part 9 of 23 in the series 7 டிசம்பர் 2014

முருகபூபதி செய்தியின் பின்னால் ஒரு வீராங்கனையின்  வாழ்க்கைச்சரிதம் நோபல் பரிசு மறுக்கப்பட்ட சிறைப்பறவை தான் நேசித்த  சிறைக்கூண்டுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கின்றார். படித்தோம் சொல்கின்றோம்                                                                                            இந்திய காவல்துறையில் இணைந்த முதல் பெண் என்று கருதப்படும்  கிரண்பேடி தொடர்பான  செய்தியொன்று அண்மையில் படிக்கக்கிடைத்தது.  இவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுவதனால்  அவர் தமது சுயவிளம்பரத்திற்காக அதிரடி செயல்களில்  ஈடுபடுபவர் என்று அவரது எதிரிகள் விமர்சிப்பார்கள். ஆனால் – அவர் சுயபுகழ் விரும்பி அல்ல. ஊழலுக்கும் மோசடிகளுக்கும்  எதிரானவர். […]

தொடுவானம் 45. நான் கல்லூரி மாணவன்!

This entry is part 10 of 23 in the series 7 டிசம்பர் 2014

          கல்லூரியில் சேரும் நாளும் வந்தது. முதல் நாளே பெட்டி படுக்கையுடன் தாம்பரம் வந்தடைந்தேன். நேராக விடுதிக்குச் சென்றேன். விடுதியின் பெயர் செயின்ட் தாமஸ் விடுதி. அறை என் 25.         செயின்ட் தாமஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். அவருடன் வாழ்ந்தவர். அவர்தான் இந்தியாவுக்கு கிறிஸ்துவ மதத்தைக் கொண்டுவந்தவர். செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று அவர் பெயரில் ஒரு பகுதி சென்னையில் உள்ளது. சாந்தோம் […]