விஜயதாரகை  அறிமுகம் இமைகள்  கவிழ்ந்த  இலக்கிய  இதழ்

விஜயதாரகை அறிமுகம் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ்

புகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம் ரேணுகா தனஸ்கந்தா - அவுஸ்திரேலியா இலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள்…

ஆண் பாவங்கள்

அழகர்சாமி சக்திவேல் மருத்துவம் சொல்கிறதாமே சிறுநீர் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று நானும் எனது அண்ணனும் தினமும் சிறுநீர் குடிக்கும் கழிப்பறைப் பீங்கான் பாத்திரங்கள்... கழிப்பறையின் ஓர் ஓரத்தில் நானும் என் அண்ணனும் அடுத்தடுத்து.. அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஆண்களின் அழுக்கு…

வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்! – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சந்திப்பு: வே.தூயவன் தமிழ் நவீன இலக்கிய உலகில் திருப்பூரின் அடையாளங்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். 13 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 47 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து வாழ்வியல் பிரச்சனைகளை இலக்கியரீதியாக வெளிப்படுத்தி வருபவர். ”சாயத்திரை“ என்ற…

குப்பையும் சாக்கடையும் துணை!

செந்தில் 2005ல் சுனாமி, 2010ல் தமிழின அழிப்பு, மீனவர் பிரச்சனை, ஊழல் வழக்குகள், 2015ல் மழையோ மழை...ஆனால் தண்ணீரை காணவில்லை..ஊரெல்லாம் குப்பையும் சாக்கடையும்...இப்படி பெரும் இழப்புகளினால், சிக்கல்களினால் ஆட்சி மாறத்தான் செய்கிறது. மக்களுக்கு இன்னும் ஜன நாயகத்தில் ஏதோ நம்பிக்கை...ஆனால், அவர்களால்…

புரட்சித்தாய்

சேயோன் யாழ்வேந்தன் ஒரு பெரிய புரட்சிதான் சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது சிறிய புரட்சிகள் தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன. குட்டிப் புரட்சிகள் தம் பங்குக்கு துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது! seyonyazhvaendhan@gmail.com

பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்

(San Francisco Golden Gate Suspension Bridge) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!…
தைப்பூசமும் சன்மார்க்கமும்

தைப்பூசமும் சன்மார்க்கமும்

வே.ம.அருச்சுணன் - மலேசியா தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம்.…

தொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!

டாக்டர் ஜி. ஜான்சன் வரப்பில் ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தோம். கோகிலத்தை முன்னே விட்டு நாங்கள் பின்தொடர்ந்தோம். பால்பிள்ளை எனக்குப் பின்னால் வந்தான். மௌனமாகவே நடந்து வந்தோம். வயல்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எங்களை யாரும் கவனிக்கவில்லை. சின்னத் தெருவில்தான் ஒரு…