காதற்காலம்- (பிரணயகாலம்)

  மொழிபெயர்ப்புக் கதை   மலையாள சிறுகதை ஆசிரியர் -சி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்ப்பு; நா- தீபா சரவணன்       கடைசியில் மோனிகா விமான நிலையத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவள் முகம்கூட கழுவவில்லை அவசர அவசரமாக…

நாடோடிகளின் கவிதைகள்

வித்யாசாகர் 1, அம்மா எனும் மனசு.. வாட்சபில் அழைக்கிறேன், என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன் ஒரே அமர்க்களம் தான் செய்கிறான் அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன், அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள் அப்போ என்னிடம் பேச…

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்

           நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் இடுப்பின் பின்புறம் அமைந்துள்ளது.சிறுநீர் உற்பத்தி செய்வது இதன் முக்கிய வேலையாகும். அதோடு இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது இவற்றின் முக்கிய செயலாகும்.இந்த சிறுநீரகம் கெட்டுப்போனால் இந்த இரண்டு…

வெளிநாட்டு ஊழியர்கள்

பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள்   தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள்   எங்கிருந்தோ அள்ளிவந்து – நீரை இங்கு வந்து பொழியும் மேகங்கள் இவர்கள்   யாதும் ஊரே…

வாழ்க நீ

    சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை   இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை   நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு நீ   பசித்தால் மட்டுமே புசிக்கிறாய்   சொடுக்கும் நேரத்தில் சிரிக்க அழ…
‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்

ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள்  என்னும் 'ஆய்வுக் கட்டுரையை' மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த 'ஆராய்ச்சியின்' அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத்  தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த…

வெங்காயம் — தக்காளி !

  " வெங்காயம் -- தக்காளீ..." என்ற   தள்ளுவண்டி வியாபாரி ராஜசேகரின் கம்பீரமான குரல் அவ்வூருக்கு மிகவும் பரிச்சயமானதுதான்   விளையாட்டு போல் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன ராஜசேகருக்குச் சில வாடிக்கையாளர்கள் உண்டு அதிலும் கட்டிட ஒப்பந்தக்காரர் ஸ்ரீராம் வீடு…

பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி

  திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக  உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல்  மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம்.…
பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும்  பாலமாக விளங்கும்  பாலம் லக்ஷ்மணன் அம்மையார்

பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்

அவுஸ்திரேலியா "தமிழ் அம்மா"வின் கனவுகளை நனவாக்குவோம்!                                               முருகபூபதி - அவுஸ்திரேலியா இந்தப்பதிவில் நான் "அம்மா" எனக்குறிப்பிடுவது, "அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்" என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே! பொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது…