25 ஜனவரி 2015
latseriesid seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_201525 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_201525 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_201525 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_201525 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015 seriesname=25 ஜனவரி 2015
latseriesidjanuary25_201525 ஜனவரி 2015
latseriesidjanuary25_2015மலேசியா, இந்தோனேசியாவை ப+ர்விகமாகக்கொண்ட தென்னை மரம் முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழியாக வந்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் இதனை கடல் யாத்திரை செய்யும் கொட்டை என்று அழைக்கிறார்கள். தேங்காயை தென்னம்பிள்ளை என்று அழைப்பார்கள். பிள்ளை என்றால் மலையாளத்தில் விருந்தாளி என்று பெயர். இதனால் மாப்பிள்ளை, தென்னம்பிள்ளை போன்ற வார்ததைகள் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களில் மாப்பிள்ளா முஸ்லிம் என்று ஒரு வகையினர் கேரளத்தில் உள்ளனர். அவர்கள் அரேபியாவிலிருந்து வந்து மதம் மாறியவர்கள் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆனவுடன் வீட்டிற்கு வரும் […]
–மோனிகா மாறன். வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப் பிடிக்காத ப்ரௌன் வண்ண சுடிதார் அணிந்து போலாமா என்றாய். வசு ஆஸ்பிட்டல என்பது வேப்பமரங்கள்,காகங்கள், நீலநிற அறைகள்,நர்ஸ்கள்,வார்ட் பாய்கள்,அழுகைகள்,ஸ்பிரிட் வாசனைகள் என்று எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியானவையே.சென்னை,வேலூர்,பெங்களூர் என எல்லா மருத்துவ […]
முனைவர் பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசியர், தமிழ்த்துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் மதுரை -21 ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் தாக்கமோ, ஆதிக்கமோ மிகச் சாதாரணமாக நிகழ்ந்துவிட இயலாது. ஒரு மொழியின் சமூக, அரசியல்;, பாண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் மற்றொரு மொழிபெறும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டே தாக்கமும் ஆதிக்கமும் நிகழும் ஆங்கிலேயரின் ஆட்சி அகன்றாலும் ஆங்கில மொழியின் தாக்கத்திலிருந்து தமிழகம் இன்னும் விடுபடவில்லை. தற்பொழுதுள்ள காலகட்டத்தில் உலகத்தில் நிகழும் தொழில்கள், விஞ்ஞானச் செயல்கள் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தின் […]
(அவனில்லாத் தருணம் வெளிநாட்டில் மரணம்) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வாசல் வழியே நீ நுழைய வில்லை; வழிமேல் விழி வைத்தேன் நெடு நேரம் ! வந்தனம் போய் வா ! ஒரு வேளை அவள் இழக்கலாம் நம்பிக்கை; அருகில் இருப்பது மரணம் நீயல்ல ! வருவாய் இனிய நேசனே ! அருகிலே இறுகி அணைத்துக் கொள் ! நீ தேடி அழைத்த […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XXTEWQdu3aE&x-yt-cl=84503534&x-yt-ts=1421914688 https://www.youtube.com/watch?feature=player_detailpage&x-yt-ts=1421914688&v=O-V3yR2RZUE&x-yt-cl=84503534 பூமி உட்கருவில் சுழலும் திரவத்தை ஆழியாய்க் கடைந்து மின் காந்த உற்பத்தி நிகழும் ! சூரியக் கதிர் வீச்சு களுக்கு கவசச் சுவர் எழுப்பும் பூகாந்தம் ! உட்கருத் திரவம் உறைந்து ஒரு காலத்தில் மரணிக்கும் பூகாந்தம் ! பூகாந்த இழப்பு சூரியக் கதிர்வீச்சைப் பாதுகாக் காது ! முரண்கோள், எறிகல் காந்தம் போல் தரணியின் காந்தமும் தேயும் ! கணினி மாடல் […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்” அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம் இல்லாவிட்டாலும் மரபின் தொடர்ச்சியாய் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டேன். அவர் இணைந்து பணியாற்றி, நடித்துமிருந்த “ எதுவும் மாறலாம் “ குறும்படத்திலும் இதைக் காண முடிந்தது. “புறச்சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் […]
”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின் இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது. திருப்பூர் வள்ளலார் நகர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வாடகை இடத்தில், ஓலைக்குடிசையில் வெள்ளியங்காடு பாரதியார் நகரில் 1995 ஆம் ஆண்டு […]
பின்னூட்டங்கள்