சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14

This entry is part 29 of 29 in the series 5 ஜனவரி 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -14 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 28 & படம் : 29  [இணைக்கப் பட்டுள்ளன] [படம் : 1 இராமன்]    சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை   (முன்வாரத் தொடர்ச்சி)   இராமகதை உண்மையாக இந்தியாவில் நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து.  கம்பரும்  பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை […]

மருமகளின் மர்மம் -10

This entry is part 28 of 29 in the series 5 ஜனவரி 2014

நிர்மலாவின் முகத்து வெளிறலைச் சோமசேகரன் கவனிக்கவே செய்தார். அவருக்குப் பாவமாக இருந்தது. “இத, பாரும்மா. பயப்படாம சொல்லு. உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம். நான் உங்க அப்பா மாதிரிம்மா. நீ ஏதோ சிக்கல்லே மாட்டிக்கிட்டு இருக்கேன்னு தோணுது. அதுலேர்ந்து உன்னை மீட்க வேண்டியது என்னோட கடமை. உன்னோட அத்தை குளிச்சுட்டு வர்றதுக்குள்ள நாம எல்லாத்தையும் பேசி முடிக்க முடியாது. அதனால, நாளைக்கு யாரோ •ப்ரண்டு  வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு, ‘வழியில அவ வீட்டுல […]

பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630) சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹனஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949]  “எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” ஜொஹானஸ் கெப்ளர்   […]

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக வைத்து அமுக்கிவிட்டால் இரவு படுக்கைக்குப் போகும்போது மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடியாகிவிடும். காலை எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவுவதுபோல் இந்தத் திரைச்சீலையைச் சரிசெய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைச்சீலைக்கு ஏழு காதுகள். அந்தக் காதுகளின் […]

அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

[முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி   கவிதா வெளியீடு. முதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192. விலை: 125 ஒரு சிறு அறிமுகம்   ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ தன்னைப் பற்றிய ஒருவித கதாநாயகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட, ‘Tragic Hero’ பாவந் தாங்கிய பிம்பத் தைத் துருத்திக்கொண்டு நிற்கச் செய்வது பெரும்பாலான நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த ‘மிகைப்படுத்தல்’ பேசப்படும் நிகழ்வு […]

அதிர வைக்கும் காணொளி

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

  கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றியீட்டியதுவும், இன்னும் முடிவுறாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் போராட்டங்களும், இலங்கையின் ஆகாரங்களைப் பாதித்திருக்கும் ஆசனிக் விஷம் சம்பந்தமான பிரச்சினைகளும், விலைவாசி ஏற்றங்களுக்காகக் கிளர்ந்தெழும் மக்களும், டெங்கு நோய் மரணங்களும் […]

நீங்காத நினைவுகள் – 28

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

குழந்தை எழுத்தாளர் ஆவதற்கு முன்னால், நான் முதலில் எழுதத் தொடங்கியது பெரியவர்களுக்கான கதைகளைத்தான்! தினமணி கதிர் புதிய எழுத்தாளர்கள் சிலரை அப்போது அறிமுகம் செய்துகொண்டிருந்தது. எனவே நம்பிக்கையுடன் அவ்வார இதழுக்குக் கதைகளை எழுதி அனுப்பத் தொடங்கினேன். மாமியார்-மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியரிடையே விளையும் மனத்தாங்கல்கள், கணவனின் கொடுமையால் மனைவி படும் இன்னல், குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறும் பெற்றோர்ள், தந்தை-மகன் சண்டை, சாதிச் சண்டைகள், தீண்டாமை – இப்படிப் பட்ட தலைப்புகளில் கதைகள் அமைந்திருந்தன. ஒரு கதையை […]

ஒன்றுகூடல்

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

                                 சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ” டைகர் ஏர்வேஸ் ” விமானம் இரவு பத்து மணிக்கு புறப்பட்டது. மனைவியும் நானும் ஹைதராபாத் செல்கிறோம். எங்களைப்போல் இன்னும் முப்பது ஜோடிகள் உலகின் பல நாடுகளிலிருந்து புறப்பட்டுள்ளனர் – ஹைதராபாத் நோக்கி. அவர்கள் என்னுடைய மருத்துவக் கல்லூரியின் வகுப்புத் தோழர்களும் தோழியருமே. ஆச்சரியமாக உள்ளதா? நாங்கள் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் வருடம் முதலாம் வருட எம். பி. பி . எஸ். வகுப்பில் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                      E. Mail: Malar.sethu@gmail.com 40.அறிவியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை………..      “யா​ரை எங்​கே ​வைப்பது என்று யாருக்கும் ​தெரியல              அடஅண்டங்காக்​கைக்கும் குயில்களுக்கும் ​பேதம் ​தெரியல….​பேதம் ​தெரியல….” அட​டே வாங்க..வாங்க..வாங்க… வாழ்த்துக்கள்…என்னங்க சினிமாப் பாட்டப் பாடிக்கிட்டு வர்ரீங்க….எங்கயாவது இந்தப் பாட்டக் ​கேட்டீங்களா…?என்ன..? என்னது? ஓ​​​​ஹோ..இந்த உலகத்துல […]

தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. எந்தன் பிறவியைக் கூட, அந்தோ ! உந்தன்  கறைபடாக் கரங்கள் நிரப்பாது போயினும்   அறிந்து கொள்ளும்  என் மனம் உன் ஒளியும் நிழலும்  என் சிந்தனைப் பின்புலத்தில் திடீரெனக் காட்சி தரும் நிலை யற்ற  ஓவியங் களை !   கோடையில் நீரிழந்த  ஆறானது கடல் அலை ஏற்றத்தால் குறுகிய கரைப் பகுதி வழியே கொடை முழுதும் பெறா விடினும், நலிந்த சிற்றோடை […]