‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி…
அதிகாரம் 109: தகை அணங்கு உறுத்தல் “பார்வையா தாக்கும் படையா ” என்னையறியாமல் என்மனம் மயங்குவதெப்படி? ஒ இவள்தான் காரணம்! அணிகலன்களால் கனத்திருக்கும் கனத்த அணிகலன்களால் அழகோடிருக்கும் இவள்தான் காரணம் இவளென்ன இவ்வுலகின் இயலபான…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்னொருவன் மார்பில் புரளும் சின்னப் பெண்ணே ! நீ செத்துப் போவது நல்லதென நான் சிந்திக்கிறேன் ! சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் சின்னப் பெண்ணே…
இல.பிரகாசம் இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம் ஒரு தூண்டில் என்றும் ஒரு கெண்டை என்றும் ஒரு மறைந்து போன குளத்திற்கு வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம் ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொரு தொழிலோடு தொடர்புடைய குறியீடுகளை 'அது…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி…