தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

நோய்வாய்ப்பட்ட ” சுமங்கலிகள் “

டீ சர்ட் போட்ட பொண்ணா இருந்தா கார்மெண்ட்சில வேலை பாத்த ” பொண்ணா இருக்கும் சட்டைப் போட்ட பொண்ணா இருந்தா மில்லில் வேலை பாத்த “ பொண்ணா இருக்கும் . லுங்கி கட்டிய பொண்ணா…

திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

                                                   முருகபூபதி இலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது, …

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக…

அறிவியல் தொழில்நுட்பம்

இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை

    [HOAG's Bull's Eye Galaxy] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பால்மய வீதியின் பரிதி மண்டலக் கோள்கள் சுழன்றோடும் விளையாட்டு மந்தை ! ஒளிமந்தை ஒவ்வொன்றும் ஒருவிதம் !…

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக…

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற முதுமொழியில் வரும் 'சித்திரம்' என்ற சொல்லுக்கு மலையாளத்தில் 'திரைப்படம்' என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக…

கடிதங்கள் அறிவிப்புகள்

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் "உங்கள் எண் என்ன?" தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று கைகாட்டப்படும் நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன..…

கதைகள்

மிளிர் கொன்றை

குந்தவை நாச்சியார்     மிளிர்கொன்றை.. சாலை வெறிச்சோடியிருந்தது. தெருவிளக்குகளின்னும் ஒளியூட்டப்பட்டிருக்கவில்லை. அந்தியொரு போர்வையைப்போல கவிழ்ந்திருந்தது. எனது சுண்டுவிரலைப்பற்றியிருந்த சத்யாவின் பிஞ்சுவிரல்கள் வியர்த்திருந்தன. உதிர்ந்திருந்த கொன்றைமலர்களைத் தவிர்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். எனது வலதுமுழங்காலின் வலிபற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபொழுது சத்யா…

கலைகள். சமையல்

திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

                                                   முருகபூபதி இலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது, …

திருப்பூர் திரைப்படவிழா :சுப்ரபாரதிமணியன்

” அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவன்மார்கள் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை .ஏன் ” என்ற கேள்வியை  நண்பர் ஒருவர் திருப்பூர் திரைப்படவிழாவின் ( முதல்நாளில் திரையிடப்பட்டப் படங்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை )  படங்களைப் பார்த்து…

ஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்

.இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ● ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றிச் சுய அறிமுகம் செய்து அலுத்து விட்டது. "Mozart Of Madras", இசைப்புயல், "Musical Storm", "கிழக்கின் ஜோன் வில்லியம்ஸ்", "ஒஸ்கார் நாயகன்" இப்படியும் பலபுகழ் கூறி அவரை…

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற முதுமொழியில் வரும் 'சித்திரம்' என்ற சொல்லுக்கு மலையாளத்தில் 'திரைப்படம்' என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக…

கவிதைகள்

கொதிக்கிறது மக்கள் வெள்ளம்

சூரியப்பெண்ணின் ஆட்சியில்.......   ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள்   சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை மறக்காமல் மாறின பருவங்கள்   ஆட்சி…

நெகிழன் கவிதைகள்

நெகிழன் 1) கர்த்தாவே நீர் இடது பக்க வானத்தில் சிறகசைக்கும் வெண்புறாவை அண்ணாந்து ரசித்தீர். நானோ உங்களுக்கு பின் திசையில் ஒரு மரக்கிளையில் வில்லேந்தி நின்றபடி அம்பெய்து அப் புறாவை வீழ்த்தினேன். மரணத்தின் விளிம்பில்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -13, 14, 15

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ 13.  புகழுக்குச் சிலர் இப்புவியில்;  சிலர் ஏங்குவர்              போதகரின்…