கவிதை

முல்லைஅமுதன் எனது அறையை மாற்ற வேண்டும். இன்னும் வெளிச்சமாய், காலையில் புறாக்களின் காலைச் சத்தம், தெருவில் பள்ளிச் சிறுவர்களுடன் மல்லுக் கட்டியபடி செல்லும் அவசர அம்மாக்கள், காது மடலுக்குள் செருகிய அலைபேசியில் இன்னும் சத்தமாக பேசிச் செல்லும் போலந்துக்காரன், பனி குஇத்து…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. [88] காதலி ! நீயும் நானும் விதியுடன் சதி செய்து சோக வாழ்வு முழுதும் புரிந்து கொள்வோமா நாமதைத் தூள்…