4 ஜூலை 2021
latseriesid seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_2021 seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_2021 seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_2021 seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_20214 ஜூலை 2021
latseriesidjuly4_20214 ஜூலை 2021
latseriesidjuly4_20214 ஜூலை 2021
latseriesidjuly4_20214 ஜூலை 2021
latseriesidjuly4_2021 seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_2021 seriesname=4 ஜூலை 2021
latseriesidjuly4_20214 ஜூலை 2021
latseriesidjuly4_2021அழகியசிங்கர் ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும். அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும். ‘நடந்தாய் வாழி காவேரி‘யைப் படிக்கும்போது அதில் ஒரு பகுதி நான் வசித்த பகுதி. அதை அவர்கள் எழுதிய விதத்தைப் படித்து ரசிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி பங்களூரிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்பயண நூலால் பல புராணக் கதைகள் தெரிய வருகின்றன. […]
வேல்விழி மோகன் தாத்தாவுக்கு தொண்ணூத்து மூணு வயசுலதான் சாவு வந்தது.. படுக்கையிலேயே போய்ட்டாரு.. கொஞ்சமா மூத்தரம் போயிருந்தாரு,, சிரிச்ச மாதிரி […]
அழகியசிங்கர் ஒரு பயண நூலைப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான உணர்வு உண்டாகிறது? நாம் முன்னதாக அந்தப் பயணநூலில் குறிப்பிட்ட இடங்களுக்குப் போயிருந்தால், அந்தப் பயணநூலில் எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியவரும். அதில் குறிப்பிட்டிருக்கிற இடமெல்லாம் நாமும் ரசித்த இடமென்று தெரியும். ‘நடந்தாய் வாழி காவேரி‘யைப் படிக்கும்போது அதில் ஒரு பகுதி நான் வசித்த பகுதி. அதை அவர்கள் எழுதிய விதத்தைப் படித்து ரசிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி பங்களூரிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்பயண நூலால் பல புராணக் கதைகள் தெரிய வருகின்றன. […]
வெங்கடேசன் குவாக்காக்கள் சாதுவான பிராணிகள். வெறும் இலை தழைகளை உண்ணும் தாவர பக்ஷினி. ஒருத்தர்க்கும் யாதொரு தீங்கில்லை இவற்றால், அமைதியாக வாழ்கின்றன இத்தீவில். குடிபோதையில் நாங்கள் கால்பந்தாக உதைத்துச் சிதைத்தாலும் மிகச்சாதுவாய் பழகுகின்றன – யாதொரு வன்மமும் பாராட்டாமல். எங்களிடம் போட்டோ எடுத்துக் கொள்கின்றன. போட்டோவிற்கு புன்முறுவல் பூக்கின்றன. அதுவும் அம்மா குவாக்காக்கள் பரமார்த்திகள். தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமந்துகொண்டு போட்டோவிற்கு எத்தனை பெருமையாய் திருப்தியாய் மகிழ்ச்சியாய் போஸ் தருகின்றன. எவ்வித எதிர்ப்பார்ப்புகளுமில்லை […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ் 27 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை இணையத்தில் படிக்க முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்ப்பை – நாஞ்சில் நாடன் சதி எனும் சதி – கோன்ராட் எல்ஸ்ட் ( தமிழில்: கடலூர் வாசு) ‘தான்’ அமுதம் இறவாதது – நாகரத்தினம் கிருஷ்ணா செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1 – ரவி நடராஜன் வெனிலா கல்யாணம் – லோகமாதேவி கதைகள்: வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள் – அஞ்சலி ஸச்தேவா (தமிழாக்கம்: மைத்ரேயன்) விடை – தருணாதித்தன் ஒரு சாத்தானின் கடிதம் – குமாரநந்தன் மௌனத்தின் மெல்லிய ஓசை – பாஸ்கர் ஆறுமுகம் இடைவேளை – கிருத்திகா நாவல்: மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாய் (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்) கவிதைகள்: லாவண்யா சத்யநாதன் கவிதைகள் ப. ஆனந்த் கவிதைகள் […]
பின்னூட்டங்கள்