11 ஜூன் 2017
latseriesid seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_201711 ஜூன் 2017
latseriesidjune11_201711 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_201711 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_201711 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_2017 seriesname=11 ஜூன் 2017
latseriesidjune11_2017எஸ்.ஹஸீனா பேகம் நேற்று தற்செயலாக லோக்கல் டிவி சேனலில் வரும் கல்வி நிலையத்திற்கான விளம்பர படத்தினை காண நேர்ந்தது.விளம்பர படம் அல்ல விளம்பர குறும்படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த விளம்பர காட்சியை பாா்க்கும்போது அந்த பள்ளி முதல்வருடனான ஒரு சந்தி்ப்பு நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நான் பணிபுரிந்த பள்ளியின் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேற்குறிப்பிட்ட பள்ளி முதல்வா் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியா்களை மட்டும் அமர்த்தி பள்ளியையும் கல்வித்தரத்தினையும் முன்னேற்றுவதற்கான […]
காலிங் பெல் மணி அடித்தவுடன், படுக்கையில் இருந்து எழுந்து வெளிக்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த ஆச்சர்யம் புரிந்தது பூரணிக்கு. தன்னால் எப்படி நடக்க முடிகிறது. ஸ்டிரோக் வந்து ஒரு வருடமாய் உணர்வற்று கிடந்த தனது வலது கால் குணமாகிவிட்டதா.. நம்ப முடியவில்லையே.. ஆச்சர்யமும், சந்தோசமும் கலந்த முகத்தோடு வந்து கதவை திறந்து பார்க்க, தபால்காரர் நின்று கொண்டிருந்தார். மருமகள் பேருக்கு ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து கடிதம் ஒன்று […]
முனைவர் ப.சுதா மின்னஞ்சல் Semmozhitamil84@gmail.com சங்க நூல்களில் எட்டுத்தொகை நுல்களுள் ஒன்றான கலித்தொகை ‘கற்றறிந்தா ரேத்துங்கலி” என்று சான்றோரால் பாராட்டப் பெறும் பெருமையுடையது ஆகும். கலிப்பாக்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுவது. இதன் சிறப்பாகும். இலக்கண நூல்களில் கூறும் அகப்பொருட் பகுதிக்கு இந்நூல் இலக்கியமாகத் திகழ்கறது. பாலைக் கலியைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக்க் கலியைக் கபிலரும், மருதக்கலியை மருதநில நாகனாரும், முல்லைக் கலியை நல்லுருத்திரனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் இயற்றியுள்ளனர். இக்கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டுள்ளது. […]
கூடையில் சுமந்து சென்ற சொற்களைக் கொட்டிக் கவிழ்த்தான் அவன் தீயின் தகிப்புடனான அவள் எதிர்வினையின் வீச்சில் அடிக்கடி சிறைப்பட்டு மீள இயலாமல் திணறினான் அவன் அறியாமை நைந்து நைந்து இருள் இழை இழையாக அவனைவிட்டு விலகியது திராவகம் வீசப்பட்ட பெண் முகம் போல அவன் முகம் சிதைந்து கிடந்தது பிரவேசம் வெகு எளிமையாகவும் வெளியேறுதல் அவனுக்கு உயிர் வாதையாகவும் இருந்தது இருளோடு நுழைந்து சுயத்தின் கசுடுகள் உதிர உதிர […]
Posted on June 10, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ நிலவைச் சுற்றிய சந்திரயான் -1 உலவிச் சென்று நாசா துணைக்கோளுடன் வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியிலே பனிப்படிவு கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக ! சந்திரனில் சின்னம் வைத்தது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் இப்பயணம் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! சந்திராயன் -2 […]
பின்னூட்டங்கள்