3 ஜூன் 2012
latseriesid seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_20123 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012 seriesname=3 ஜூன் 2012
latseriesidjune3_2012டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தான். ஒரு நாள் அரசன் தூங்கிகொண்டிருக்கும்போது ஒரு ஈ அரசனை சுற்றி பறந்துகொண்டிருந்தது. குரங்கால் அந்த ஈயை அடித்து விரட்ட முடியவில்லை. ஆகவே அந்த குரங்கு அருகிலிருந்த வாளை எடுத்து பளேர் பளேரென்று ஈயை அடித்து துரத்தியது. ஈ தப்பிவிட்டது. தூங்கும் அரசன் தப்பவில்லை. விஷ்ணுசர்மன் ந்ரிபசேவகவானரா- கதையை இவ்வாறு முடிக்கிறார். “நீண்டநாள் […]
மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார். நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே வந்த நிம்மதியில் சுதந்திர காற்றை இரண்டு மூன்று முறை சாவகாசமாக இழுத்துவிட்டு தன்னுடலை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு, சாலையை கடந்து முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெல்ல நடந்துவந்தார். அந்த எழும்பூர் நிலையத்தின் தெற்கு நோக்கிச் செல்லும் சில வண்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் […]
உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின் சுவடுகளைப் பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும். – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில் கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வட்டமான அறை. அந்தக் கண்ணாடி அறையில் என் கைகளைத் தட்டி நான் களித்து விளையாடுவதை என் மனக்கண்களால் காண்கிறேன். அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை. இன்று […]
குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில் காலத்தின் இருப்பில் கவனம் கூடிப் போவதுவும் இதுவும் கடந்து போகுமென இதயம் கிடந்து துடித்தாலும் காலத்தின் கடப்பில் பிடி நழுவிப் போவதுவும் இதோ இந்த நொடியில் தீர்ந்துவிடப் போகிறது அடுத்தது நாம்தான் என்கிற அனுமானங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் சுமையேற்றி வதைப்பதுவும் என நிகழ்காலம் நிழல்போலத் தெளிவின்றிப் போனதால் சுவாசிக்கக்கூட பிரயாசைப் […]
(கட்டுரை : 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று ஆராயப் போகுது பாரதமும் நாசாவும் ஒன்றாக ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் […]
சிறகு இரவிச்சந்திரன். சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் எப்படியிருக்கும்? இந்தப்படத்தைப் போல் இருக்கும். அப்படி வரும் எண்ணத்தை மனதை விட்டு பிடுங்கி எறிய முற்பட்டாலும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியை முறியடித்து விடுகிறார், க்ளோஸப்பில் முகம் காட்டி, டி டி எஸ்ஸில் குரல் காட்டி. ஒரு சராசரிக் கதையைத், தேர்ந்த நடிகர்களே, இன்னொரு தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்று, திடமாக நம்புபவன் நான். அதே சமயம், ஒரு திறமையான இயக்குனர் பளிச்சிட, தேர்ந்த நடிகர்கள் […]
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் எங்களின் பாலின மற்றும் பாலியல் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம். இந்தியாவில் முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. […]
அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் […]
பின்னூட்டங்கள்