பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [70] அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க சூளுரைப்பேன்…
பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது பல நாட்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் பாவனை காட்டிய ஆர்வம் இப்போது வடிந்துவிட்டது புதிய…
ஆ.மகராஜன் நாளைய நிழல்? ++++++++++++++ உக்கிரமாய்த் தகிக்கும் உச்சி வெயிலில் நிழல்தர இன்னமும் மிச்சமிருக்கின்றன நேற்றைய மனிதர்களின் மரங்கள் .. பாவம்..நாளைய மனிதர்கள்...! தவிக்கும் வேதாளம் ++++++++++++++++++ இறங்கிய வேதாளம் மீண்டும் ஏறிக்கொள்ள தன்…
முருகன்.சுந்தரபாண்டியன் 1 பால் வைத்தக் கதிரை பிதுக்கி உன் நாவையும் என் நாவையும் சுவைக்கச் செய்த என் பால்ய விரலுக்கு சில வரிகள் காதலில் வராமல் பார்த்து பார்த்து எழுத்துக்களால் இவ்விரரை எடிட்…