11 மார்ச் 2018
latseriesid seriesname=11 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_2018 seriesname=11 மார்ச் 2018
latseriesidmarch11_2018 seriesname=11 மார்ச் 2018
latseriesidmarch11_2018 seriesname=11 மார்ச் 2018
latseriesidmarch11_201811 மார்ச் 2018
latseriesidmarch11_2018ஹாரி ஸ்டீவன்ஸ் (இந்துஸ்தான் டைம்ஸ்) பெரும்பாலான இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை தாங்களே உழுது பயிர் செய்தாலும், தலித் என்னும் பட்டியல் இனத்தவர்கள் பெரும்பாலும் நிலமற்றவிவசாயிகளாக மற்றவர்களுக்கு கூலி வேலை செய்பவர்களாக, விவசாய கூலிகளாகவே இருக்கிறார்கள் என்று சென்ற வாரம் வெளியிடப்பட்ட இந்திய சென்ஸஸ் தெரிவிக்கிறது. இந்த சென்ஸஸ் விவசாயிகளை இரண்டாக பிரிக்கிறது. முதலாவது நிலமுள்ள விவசாயிகள். அடுத்தது நிலமற்ற விவசாய கூலிகள் பட்டியல் இனத்து விவசாயிகள் மற்றவர்களைவிட விவசாயக் கூலிகளாகவே இருக்கிறார்கள். ஆனால், இது எல்லா […]
ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும். ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள். புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக் கொண்டுசெல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது உண்டுதானே. முகமூடி அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து. அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய் என்றேனும் சிரிக்கக் […]
டாக்டர் ஜி. ஜான்சன் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த ” டிப்ரஷன் “.என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது. ” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் […]
மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்., * மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர் * 3 நூல்கள் வெளியீடு : *. சுப்ரபாரதிமணியனின் ” […]
பின்னூட்டங்கள்