ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும். ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள். புதிர்விளையாட்டு. காயம்பட்ட…
மீனாட்சி சுந்தரமூர்த்தி என் வீட்டுத் தோட்டத்தில் மணம் தரும் மலர்கள் மிகவுண்டு ஆனாலும் பூ விற்கும் அம்மாவிற்காகக் காத்திருப்பதில் சுகம் எனக்கு. நெற்றியில் நாமமிருக்கும் நாவினில் நாராயணன் இருப்பான். வயதோ எழுபதுக்கு மேலிருக்கும் நடையோ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உனது நாள் ஓடுது , உன் மனது வாடுது, நீ தேவை இல்லை என்பதால் ! வஞ்சியின் கனிவு மொழிகள் எனது நெஞ்சினில் ஊன்றிப் போனது…
தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால்…