12 மார்ச் 2017
latseriesid seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_201712 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_201712 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017 seriesname=12 மார்ச் 2017
latseriesidmarch12_2017சோம.அழகு இச்சொற்கள் நம்முள் ஏற்படுத்தும் இன்பமும் குதூகலமும் அலாதியானவை. இவர்களால் பாசத்தையும் உணர்வுகளையும் ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டதால்தான் இன்று பெரும்பாலான மனித மனங்கள் முழுமையாக வறண்டு விடவில்லை. இந்த அவசர உலகத்தில் நமது வாழ்வின் எச்சூழ்நிலையிலும் எத்தருணத்திலும் நமது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தி, தொல்லியல் ஆராய்ச்சிக்கு ஏதுவாய் நம்முள் புதைந்து கிடக்கும் குழந்தைமையை மீட்டெடுக்க வல்ல அற்புதர்கள் ஆச்சியும் தாத்தவும். நமது உணர்வுப்பூர்வமான வாழ்க்கையைத் தொடங்கி வைத்து அதற்கு சாட்சியாய் நிற்பதும் அவர்களே ! இக்கட்டுரையை […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 3. காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து நிற்கிறார். “ஹேய்! என்ன இது? நாளைக்கு வரப்போவதாய்த் தொலைபேசியில் சொன்னாயே? இன்றைக்கே வந்து நிற்கிறாய்! உன் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? நீ அதைப் பற்றித் தொலைபேசியில் சொல்லியிருந்திருக்கலாமே? நான் விமான நிலையத்துக்கு […]
நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் […]
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) கட்டடக் காடுகளின் காட்சிப் பெருவெளியில் அடர்ந்த காடெங்கே அடர்மர நிழலெங்கே எதோ ஆங்காங்கே இருக்கின்ற மரங்களில்தான் குயிலிருந்து கூவவேண்டும் குஞ்சுகளைப் பேணவேண்டும் எங்கள் குடியிருப்பில் ஏழெட்டு மரங்களுண்டு ஏழெட்டு மரமெனினும் எல்லாம் அடர்மரங்கள் வெயிலே நுழையாது விரித்த உயிர்க்குடைகள் அங்கேதான் பறவைகளின் அன்றாடக் கச்சேரி […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான் உளவிச் சென்று நாசா துணைக்கோளுடன் வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக ! சந்திரனில் சின்னத்தை வைத்தது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் இப்பயணம் பந்தய மில்லை ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாம் சந்திராயன் 2018 ஆண்டில் சென்று இறக்கும் […]
வணக்கம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 –ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள் மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புது தில்லி – 110 067. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் – 355)
பின்னூட்டங்கள்