15 மார்ச் 2020
latseriesid seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_202015 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_202015 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_202015 மார்ச் 2020
latseriesidmarch15_2020 seriesname=15 மார்ச் 2020
latseriesidmarch15_2020covid-19 அல்லது coronavirus-19 (2019) என்று அழைக்கப்படும் வைரஸ் சீனாவில் வுஹான் நகரத்தில் உள்ள காட்டு விலங்கு கறிவிற்கும் சந்தையில் மனிதரிடம் தொற்றியதாய் அறியப்படுகிறது. இது இன்றைய உலகத்தின் முக்கிய செய்தியாக உள்ளது. இதனால் சீனா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பெரும் உயிரிழப்பு உருவாகியிருக்கிறது. இது மற்ற நாடுகளிலும் பரவி கடுமையான செயல்பாடுகளை பல்வேறு அரசாங்கங்கள் கைக்கொள்ள ஏதுவாகியிருக்கிறது. ஆசியன் ஃப்ளூ என்ற வைரஸ் நோய் 1957-1958 இல் தோன்றி சுமார் 11 லட்சம் பேர்களை […]
என் செல்வராஜ் பின்நகர்ந்த காலம் என்ற நூலின் இரண்டாம் பாகம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பாகம் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் வேலைக்கு சேரும்வரை எழுதி இருக்கிறார். இரண்டாம் பாகம் அதற்குப்பின்னான அவரது வாழ்க்கையையும், அவர் பயணித்த இலக்கியத்தையும் குறிப்பிடுகிறது.அவர் துக்ளக்கில் சேர்ந்தபோது நாட்டில் எமர்ஜென்ஸி அமலில் இருந்தது.முரசொலி,துக்ளக் இரு பத்திரிக்கைகளுக்கும் சென்ஸார் இருந்தது என்று குறிப்பிடும் வண்ணநிலவன் துக்ளக்கில் ஃப்ரூப் ரீடராக இருந்திருக்கிறார்.ஆனாலும் சோ அவரை […]
சி. ஜெயபாரதன், கனடா ஞானக்கண் மானிடன் சி. ஜெயபாரதன், கனடா பூனைக் கண்ணுக்கு தெரியும் இரவினில் வெளிச்சம் ! நரிக்குத் தெரியுது இருட்பாதை ! கருந்துளை, கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருமை விசைபோல் காரிருளில் மறைந்திருக்கும் கடவுள், ஊனக் கண்ணுக்கு தெரியுதா என பூனையைக் கேட்டேன் ! “மியாவ்”, என்று பாடி விட்டுப் போனது ! கோனார் நோட்சில் நான் அர்த்தம் தேடினேன் ! தூரத்தே கோர சுனாமி பாம்பு போல் நகர்வது நாயின் காதில் பட்டு மேட்டுக்கு ஏறுது. கருமை நிறக் கடவுள் […]
“ கனவு இலக்கிய வட்டம் “ ————————————————– மார்ச் மாதக் கூட்டம்: சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய் நடைபெற்றது. கனவு இலக்கிய வட்டத்தின் மாதக் கூட்டம் மார்ச் 5/3/20அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. தலைமை வகித்தார் கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) ….…சமூக ஆர்வலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார் சர்வதேச மகளிர்தின சிறப்பு நிகழ்வாய் நடைபெற்றது .. அந்த உழைக்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நான்கு புதிய நூல்கள் […]
பின்னூட்டங்கள்