பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை…
அருணா சுப்ரமணியன் 1. அடைக்கலம்.. சின்னஞ்சிறு குருவி ஒன்று கூட்டிலிருந்து தவறி விழுந்தது சிறு அலகும் எழில் சிறகும் வெகுவாய் கவர தூக்கி வந்தேன் ...... முப்பதுக்கு நாற்பது வெறும் கூட்டை இளஞ்சிறகுகளின் வண்ணம்…
சிவகுரு பிரபாகரன். மா சுவை காண்பதாய் வேண்டி ஆரம்பித்தது, அவனோ, தினசரி வாடிக்கையாளராய் வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான் நானும் திறவாது கதவருகே நிற்கிறேன் போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை வெளியே நிற்கும்…
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [40] ஒருகண நிறுத்தம், சில வினாடிச் சுவை, கழிவுகளுக் கிடையே…
தினேசுவரி, மலேசியா ஏக்கங்கள் மிதந்து, மூழ்கி பின்னொரு நாள் மடிந்து போனது நீரோடு நீராய்... நீர் குமிழிகளாய் , மீண்டும் உருவாகி நுரை தள்ளி கரை தட்டிக்கொண்டே நிலையற்ற அலைகளாய் ... -தினேசுவரி, மலேசியா…
அமைதியான வாழ்க்கை அ .போப் அவன் மகிழ்வான், அவனின் ஆசையும் கவனமும் தாய்சார்ந்த சில ஏக்கர்கள் சூழ, சொந்த காற்றை சுவாசிப்பதில் நிறைவும் தனது சொந்த நிலத்தில். மந்தைகளின் பாலும், நிலங்களின் உணவும், மந்தைகள்…