24 மார்ச் 2013
latseriesid seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_201324 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_201324 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013 seriesname=24 மார்ச் 2013
latseriesidmarch24_2013ராஜேந்திரன் இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே… உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை தங்களது இயக்க நோக்கங்களுக்காக உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. இதில் பேராபத்தாக நான் நினைப்பது – அமெரிக்காவில் இருந்து வரும் அர்த்த ராத்திரி போன்கள். கண்ணைக் கசக்கி, Good evening… no no good morning sir.. – என்றால், ”என்னது ,வணக்கம் என்று சொல்லுங்கள். […]
(இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது) சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். வாசல்ல யாருன்னு சித்தப் போய்ப் பாரேன்டா ஆனந்த்… நிழலாடறது… ஊஞ்சலிலிருந்து தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு. இருங்கோ பெரீம்மா பார்த்துட்டு வரேன்….சொல்லிக் கொண்டே ஆனந்த் ரேழியைக் கடந்து செல்கிறான். யாரு…? என்றபடியே அந்த கனமான மரக் கதவை இன்னும் லேசாக திறக்கவும்.. நான் தான்டா ஆனந்து… முனுசாமி …! மெல்லிய குரலில் தனது கல்லூரித் […]
1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும். இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை […]
நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும் விட்டு வைக்கவில்லை நான் அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் திருமணகாலம் வந்தது என் மகள் பதக்கங்கள் வாங்கியவள் என்றார் […]
Dr. Vikram Sarabhai (1917 – 1971) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada. “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!” டாக்டர் […]
இரண்டுமே பெண் சாயல் கொண்ட ஆண் வேடம். ஆனால் பிரகாஷ்ராஜின் மகாராணி கொஞ்சம் பச்சை. இருக்குமிடம் அப்படி. அதுவமல்லாமல் வசந்த் ( இயக்குனர் ), அவரை திருநங்கையாகவே காட்டுகிறார். இதில் ஒரு சமூக வக்கிரம் கூட உள்ளது. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், அதை ஒரு திருநங்கையே ‘மேடமாக’ இருந்து நடத்துவதும் கொஞ்சம் ஓவர்தான். கதை நாயகன் அப்பு (பிரசாந்த்- நல்ல நடிகர், காணாமல் போய் விட்டார்) ஹீரோயிசம் எல்லாம் காட்டவில்லை. தான் விரும்பிய பெண்ணை பணத்தைக் […]
திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை இணைந்து நடத்தும் குறும்படப்போட்டி அனைவருக்கும் கல்வி என்னும் மைய கருத்தை வலியுறுத்தும் குறும்படங்கள்(CD மற்றும்DVD) வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு ரூபாய் 15000/ இரண்டாம் பரிசு ரூபாய் 10000/ மூன்றாம் பரிசு ரூபாய் 7000/ தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு பரிசுக்குரிய குறும்படங்கள் தெரிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் குறும்படத்தின் இயக்குனர்கள் அனைவரும் திரையிடலின் போது கௌரவிக்கப்படுவார்கள். குறும்படங்கள் அனுப்ப கடைசி […]
பின்னூட்டங்கள்