30 மார்ச் 2014
latseriesid seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_201430 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_2014 seriesname=30 மார்ச் 2014
latseriesidmarch30_201426.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில […]
(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு. அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும். அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள். குறிப்பு : கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன். ) 1. மெங்கின் பயணம் வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், […]
1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர். 2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார். 3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும். 4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதுதான் அழகு அதுவல்லாமல் வேறெது அழகு? கண்கள் நம்மைக் கண்டுகொள்ளாமல் கண்டுகொள்வது எதை? அனுமதியின்றி கண்கள் செல்வது எங்கே? அதை நினைத்தால் மனசு பறபறக்கும் பார்த்தால் கவிதை பிறப்பெடுக்கும் பலருக்கும் அப்படித்தான் கவிதை பிறக்கிறது சிற்பியின் உளி அதைத்தான் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/25177-asteroid-between-saturn-and-uranus-has-rings-animation.html http://www.space.com/25226-watch-artists-impression-of-the-ringed-asteroid-chariklo-video.html நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கிடும் ஜப்பான் ‘கழுகு’ […]
அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30க்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க இல்லத்தில் நடைபெறும். காலை 9.30க்கு தேநீருடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து மறைந்த எழுத்தாளர்களுக்கு அவருடைய நண்பர்களும் சக எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்துவார்கள். […]
பின்னூட்டங்கள்