ஆலமரம் நிற்கிறது !

ஆலமரம் நிற்கிறது !

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண்  .... ஆஸ்திரேலியா ]            அழகான ஆலமரம்            கிளைவிட்டு நின்றதங்கே    விழுதெல்லாம் விட்டுஅது           வேரோடி நின்றதங்கே          ஆலமர நிழல்தேடி  …
ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

ஒரு கதை ஒரு கருத்து -லா.ச.ரா உத்தராயணம்

அழகியசிங்கர் லா ச ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் என்ற தொகுப்பில் 23 கதைகளில் உத்தராயணம் ஒரு கதை.  நினைவோடை உத்தியில் எழுதப்பட்ட கதை.  தன்னைப் பற்றிச் சொல்கிற மாதிரி கதை.  அப்படிச் சொல்லிக்கொண்டே போகும்போது எதை எதைச் சொல்லலாம் எதை எதைச் சொல்லக் கூடாது என்பது இக் கதையில் ஒழுங்காகக் கொண்டு வருகிறார்.           எல்லாவற்றுக்கும்…
அன்னாரா? அண்ணாரா?

அன்னாரா? அண்ணாரா?

கோ. மன்றவாணன்   “............ இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிபரப்பிச் சென்றார்கள். கொஞ்ச நேரம் ஆன பின் கடைவீதிக்குச் சென்றேன். இறந்தவர் குறித்துக் கண்ணீர்…
உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

உங்களைக் காத்துக்கொள்ள எளிய வழிமுறைகள் – கரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது

    முனைவர் ம இராமச்சந்திரன்   கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் பல மாற்றங்களைப் பெற்று புதிய வகை உருமாறிய வைரஸாக வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நமது நாட்டில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.…
பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

பாவண்ணன் கண்ட பெங்களூரு, நான் கண்ட பாவண்ணன்

-ரவி ரத்தினசபாபதி   ‘நாடா கொன்றோ, காடா கொன்றோ; அவலா கொன்றோ, மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே. ஔவையாரின் இந்த வரிகள்தாம் இந்த நூலைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்தன. மலையோ சமவெளியோ செழிப்பான…