மிதிலாவிலாஸ்-19

மிதிலாவிலாஸ்-19

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆனால்.. சித்தார்த்தாவை பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை. இனிமேல் தன்னுடைய யோசனைகளை எல்லாம் அவனைப் பற்றித்தான் இருக்க வேண்டும். இந்த பத்தொன்பது வருடங்களாக சித்தார்த்தா துரதிர்ஷ்டவசமாக இழந்த சந்தோஷம், ஆயிரம் மடங்காய்…
தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

.   (வேலூர் மத்திய சிறைச்சாலை) வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை. வேலூர் தமிழகத்தின் வட…

மூன்று குறுங்கதைகள்

0 1. துவக்கு 0 கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள். ' எல்லா விடுமுறை நாட்களும்…

நெருடல்

அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் 'படித்தலும் படைத்தலும்' அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது…
“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

ஜெ ரகுநாதன் “ லகு! ப்லமாதண்டா! அட்ச்சே பாலு அந்த சிக்ஸ்!” நாராயணன் குதி குதியென குதித்தான். எங்கள் டீம் வின் பண்ணின சந்தோஷம். நான் 47 அடித்து நாட் அவுட் வேறு. “போடா மயிறு! ரகு லொட்டாங்கைன்னு தெரியாதா ஒனக்கு?…

முழுக்கு

கைப்பேசி ஒலித்தது. எடுத்து யாரென்று பார்த்தேன். கோவிந்தராசனின் அழைப்புதான் அது. ”வணக்கம் கோவிந்து, சொல்லுங்க” என்றேன். ”ஒண்ணுமில்ல, அதான் நேத்திக்கு சொன்னேன்ல; சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக்…

பல்லக்கு

மாதவன் ஸ்ரீரங்கம் ( பொன்னியின் செல்வனை அடியொற்றி எழுதப்பட்டது ) பல்லக்குமெல்ல ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் தீவட்டி பிடித்த வீரர்களும் குதிரையில் தொடர்ந்தார்கள். பார்த்துக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் திரும்பி ஜாடை செய்தான். குதிரைகளின் குளம்பொலி குறையும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு மெதுவாக ஆழ்வார்க்கடியான்…

தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…

  " இப்படியொரு கவிஞரா என்று மலைப்பை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் தமது " பறையொலி " கவிதைத் தொகுப்பின் மூலம் " என்கிறார் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்.   இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.…

சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு   NCBH   நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா   * 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி…

கடந்து செல்லும் பெண்

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.   உன் வனப்பில் இருக்கும்…