சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்

This entry is part 2 of 12 in the series 24 மே 2020

அன்புடையீர் சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ் இன்று (24 மே 2020) பிரசுரமாகியது. இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: பதிப்புக் குழு குறிப்புகள்: இந்த இதழ்- ஒரு முன்னோட்டம் கைச்சிட்டா – 3 மகரந்தம் கட்டுரைகள்: க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2] – பத்மா விஸ்வநாதன் (தமிழாக்கம்: மைத்ரேயன்) கவசக் கோன்மை – உத்ரா இரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள் – கோரா கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா? – கோரா கதைகள்: தர்ம சங்கடம்  – பணீஷ்வர்நாத் ரேணு (ஹிந்தியிலிருந்து தமிழாக்கம்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்) காயம் – பணீஷ்வர்நாத் ரேணு (தமிழாக்கம்: ரமேஷ்குமார்) ஜீவனம்  – கமலதேவி ரகசியம் – ராம்பிரசாத் கிருஷ்ண ஜெயந்தி – பாவண்ணன் முகவரி – சுஷில்குமார் கடவு – கிருஷ்ணன் சங்கரன் சென்டிமென்ட் – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கிலிருந்து […]

அகநானூற்றில் பதுக்கை

This entry is part 1 of 12 in the series 24 மே 2020

முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் –632521. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் – periyaswamydeva@gmail.com முன்னுரை தமிழர் பண்பாடும் வழிபாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவ்வாறிருக்க பழந்தமிழரின் பதுக்கை எனப்படும் இறந்தவர்களின் புதையிடங்களும் அவற்றை வழிபடும் முறையையும் இக்கட்டுரை ஆராய உள்ளது. அதில்,அகநானூற்றில் குறிப்பிடப்படும் நடுகல் மரபும், பதுக்கை மரபும் விவாதப் பொருளாகின்றது பல்வேறு இலக்கியங்கள் நடுகற்கள், பதுக்கைகள் குறித்து பேசியிருப்பினும் அகநானூற்றில் அவை எவ்வாறு பதிவு […]