நெஞ்சில் உரமுமின்றி

நெஞ்சில் உரமுமின்றி

 (கௌசல்யா ரங்கநாதன்) . ..... ஸ்டேட்சில் செட்டிலாயிருந்த எனக்கு, ஏனோ விளங்கவில்லை  கடந்த சில நாட்களாய் என் ஆருயிர்  பாலிய சினேகிதி உமாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னே நெஞ்சுரம் படைத்தவள் அவள் என்று நினைக்கையில் மெய் சிலிர்த்துப்போவேன் நான். பொறியியல்  படிப்பில்…
அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

ஜோதிர்லதா கிரிஜா (நவம்பர், 1992 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் அன்பைத்தேடி எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)         பகுத்து அறியாமல் எதையும் ஏற்கக்கூடாது எனும் பிடிவாதமும், மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர்களே யானாலும், அவர்களுடன் விவாதித்துத் தனது சிந்தனையை மறு பரிசீலனை…
மீன்குஞ்சு

மீன்குஞ்சு

ஜனநேசன் “அப்பா,  நீச்சல் பயிற்சிக்கு பணம் தர்றேனு சொன்னீங்களே குடுங்கப்பா,  இந்த கொரோனா விடுமுறையிலே பழகிக்கிறேன்ப்பா    “  என்று ஆறாவது படிக்கும்  மகன் கௌதம் கொஞ்சும் மொழியில் கேட்டான். அப்பா சுந்தர் தனது பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து “அரைமணி…
மீளுதல்…

மீளுதல்…

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை கனவு கண்டா... வெளியிலே சொல்லக்கூடாது… என்றான் யாஸீன்   கதை உடாம...சும்மா இரிங்க மச்சான்.. யார் சொன்னது உங்களுக்கு? என்று கேட்டேன்   வடக்குத் தெரு டிஸ்க்கோ ஆலிம்ஸாதான் ஒரு தடவை ஜும்மா பயான்ல…
யதார்த்தம்

யதார்த்தம்

 ரோஹி    ___________________ உண்டு விட்டு உறங்க சென்றேன்,  உறக்கம் வந்தது,  உறக்கத்தில் கனவு வந்தது..  கனவில் காட்சிகள் தெரிந்தன...  மாட மாளிகைக்குள் மலரணைப்பஞ்சணைகளும் மயக்கம் தரும் ஆசனங்களுமாய்.. ..  பெருமூச்சு விட்டுத் திரும்பிப் படுத்தேன் அரவணைப்பாய் அருகில் சுவர், உதிர்ந்து…
ஜேம்ஸின்  மலர்ச்சாலை

ஜேம்ஸின் மலர்ச்சாலை

சபா.தயாபரன் (பரிமாணம் பத்திரிகையில் பிரசுரமானது ) அப்போதெல்லாம் இரவுகள் துப்பாக்கிச் சத்தத்துடன்தான்  கழிந்தன. .சில  நேரங்களில்  பகலில் கூடதெருக்கள்  கூட  நிர்வாணமாகவே காணப்படும்.அந்த  மரணபயங்கள்  நிறைந்த  கால பொழுதுகளில்  ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரேதப்  பெட்டிக்கான தேவை என்ற எண்ணமே நிர்ப்பந்தமாக  …

புலரட்டும் புதுவாழ்வு

ஜெனிகாபிஷன்   புது இரவு புன்னகையுடன் புலரட்டும் புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும் புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும் மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்   அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே புலரட்டும் புதுவாழ்வு தனிமையில் தத்தளிக்கும் வெறுமையான வாழ்வது நீங்கியே உன்னத உறவுகளுடனே…
கவிதையும் ரசனையும்

கவிதையும் ரசனையும்

அழகியசிங்கர்                 நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன்.  நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார்.                நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக 'நகுலம்' என்ற பெயரில்  உருவாகியிருக்கிறது.               பொதுவாக எனக்கு நீள்…
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் – (முதல் முதல் அமைச்சர்) -நூல் மதிப்பீடு

(முதல் முதல் அமைச்சர்) கோ. மன்றவாணன் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு…
இரண்டாவது அலை

இரண்டாவது அலை

    எஸ்ஸார்சி   என்னத்தைச்சொல்ல கொரானாக்காலமிது வந்துவிட்டதப்பா இரண்டாவது அலை அனுதினம் மூன்றரை லட்சம் மக்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகிறார்கள் பாரதம் புண்ணியபூமி ஆயிரமாயிரமாய் இறப்புக்கள் மயானம் மருத்துவமனைகள் கூட்டமான கூட்டம் ஒலமிடும் அவலத்தில் மானுடம் நேசித்த அன்பின் எச்சம் இப்போது…