30 மே 2021
latseriesid seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_2021 seriesname=30 மே 2021
latseriesidmay30_202130 மே 2021
latseriesidmay30_2021முருகபூபதி இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலத்தில் எனக்கு ஒரு இலக்கிய வாசகராகவே அறிமுகமானவர். அவரது இரத்த உறவினர்தான் எழுத்தாளர் வண்ணை […]
சபா.தயாபரன்மிகுந்த தயக்கமும் ஒரு குற்ற உணர்வுடன் தான் இவன் சாரு முன்னால் நிற்கப் போகின்றான் என்பதை நினைக்க ஏற்பட்டது தாழ்வுச் சிக்கலா அல்லது பயமா என்று பகுத்தறிய முடியாத ஒரு மனநிலையில் நகுலன் இருந்தான். சாருவை எப்போதுமே தன்ட சுயநலங்களுக்காகவே தான் பயன்படுத்துவது போன்ற எண்ணம்.அதில் சில வேளை உண்மையாக கூட இருக்கலாம் என்றுகூட எண்ணம் வந்தது.அந்த நாட்களை நினைத்துப் பார்த்தான்.வெறுமையாய் வெம்மையுடன் யாருமற்ற அநாதையாய் இவன் அவுஸ்திரேலியாவில் வந்து இறங்கிய காலங்களில் குளிராய் நிழல் தந்து […]
முருகபூபதி இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலத்தில் எனக்கு ஒரு இலக்கிய வாசகராகவே அறிமுகமானவர். அவரது இரத்த உறவினர்தான் எழுத்தாளர் வண்ணை […]
ரோகிணி _____________________ சிலசமயம் சிறகு விரித்துக் கொண்டு வானத்தில் பறந்து ம், சிலசமயம் சிறகு சுருக்கிக் கொண்டு கூட்டில் கிடந்தும் அல்லாடும்…. அதற்கென்று தனி மரமும் இல்லை அதில் கூடும் இல்லை.. எனக்குள் இருக்கும் கூட்டில் அது சென்றமர்ந்து மேடைப் போட்டு பிரசங்கிக்க நினைக்கிறது… ஆனால் வார்த்தைகள் வரவில்லை, நரம்புகள் அறுந்து போன தொண்டைக் குழியில் எப்படி வீணை வாசிப்பது? வராத வார்த்தைகளுடன் சண்டை போடுவதை நிறுத்தி கை நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்…. […]
சி. ஜெயபாரதன் , B.Eng [Hons], P. Eng [Nuclear] https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/ It’s becoming more likely that a key global temperature limit will be reached in one of the next five years. Arctic sea ice reached its annual summer minimum extent on Sept. 15, the second lowest minimum on record. Credit: NASA’s Goddard Space Flight Center 2025 […]
வணக்கம் திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள். தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்புடன் குரு அரவிந்தன் …………………………………………………………………………………….. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள். 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை […]
பின்னூட்டங்கள்