தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

முருகபூபதி இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே…

நேரு எனும் மகா மேரு !

ஜோதிர்லதா கிரிஜா “ நேரு ” எனும் பெயரைக் கேட்டதுமே இந்தியர்களின் நினைவில் தோன்றுபவர்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான். ஒருவரை விமர்சிக்கும் போது, நடுநின்று விமர்சித்தலே நேர்மையான அணுகு முறையாகும்.…

பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.

சி. ஜெயபாரதன் , B.Eng [Hons], P. Eng [Nuclear]   https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/ It’s becoming more likely that a key global temperature limit will be reached in one…

பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்

லதா ராமகிருஷ்ணன் பெண்ணை மதிப்பழித்தல் பேராண்மையாகச் சில பலரால் கருதப்படுவது எத்தனை மானக்கேடான விஷயம்.   பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர்(கள்?) விவகாரம்,   கவிஞர் வைரமுத்துவின் ‘மீ-டூ’ விவகாரம்(அது ஒரு…

அறிவியல் தொழில்நுட்பம்

பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.

சி. ஜெயபாரதன் , B.Eng [Hons], P. Eng [Nuclear]   https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/ It’s becoming more likely that a key global temperature limit will be reached in one…

இலக்கியக்கட்டுரைகள்

மெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !

முருகபூபதி இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே…

தேனூரும் ஆமூரும்

வளவ. துரையன்   எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது.         ஓரம்போகியார்…

‘‘ஔவை’’ யார்?

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை. மின்னஞ்சல்: malar.sethu@gmail.com        சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒவராகத் திகழ்ந்தவர் ஔவையார். அதியனின் வீரத்தையும், கொடையையும் பொருளாகக் கொண்டு பாடியது அவர்…

இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?

கோ. மன்றவாணன்   கவிதை எழுத விரும்பும் இளங்கவிஞர்கள் வாசிக்க வேண்டிய இலக்கிய நூல்களைப் பதிவிடுங்கள் என்று “இலக்கியம் பேசுவோம்” குழுவில்              தங்க. சுதர்சனம் ஐயா கேட்டு இருந்தார். யாரும் பதில் அளிக்கவில்லை.  …

கடிதங்கள் அறிவிப்புகள்

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்

வணக்கம்   திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள்.    தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   அன்புடன் குரு அரவிந்தன்  …

சிற்றிதழ் சிறப்பிதழ்

வணக்கம், காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும். சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் - 4 பக்கங்களில்). சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை…

சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 246 ஆம் இதழ் 23 மே 2021 அன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை https://solvanam.com/  என்ற முகவரியில் கண்டு படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: ஆணின் அன்பு  - விஜயலக்ஷ்மி காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள் – முனைவர் ம.…

கதைகள்

யாதுமாகியவள்……

சபா.தயாபரன்மிகுந்த தயக்கமும் ஒரு குற்ற உணர்வுடன் தான் இவன் சாரு முன்னால் நிற்கப் போகின்றான் என்பதை நினைக்க ஏற்பட்டது தாழ்வுச் சிக்கலா அல்லது பயமா என்று பகுத்தறிய முடியாத ஒரு மனநிலையில் நகுலன் இருந்தான்.…

நீ ஒரு சரியான முட்டாள் !

  ஜோதிர்லதா கிரிஜா   (19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும்…

பொருத்தம்

ஜனநேசன் கொரோனா முடக்க காலம். சமீபத்தில் தான் வங்கிகள்  இயங்க அனுமதிக்கப் பட்டன . வங்கியில் கூட்டம்  இல்லை ஒன்றிரண்டுபேர் வருவதும்  போவதுமாக இருந்தனர். மேலாளர்  வெங்கடேசன்  தன் முன்னால்  உள்ள காமிரா கண்காணிப்புத்…

கவிதைகள்

ஊமையின்மனம்

ரோகிணி _____________________ சிலசமயம் சிறகு விரித்துக் கொண்டு வானத்தில் பறந்து ம்,  சிலசமயம் சிறகு சுருக்கிக் கொண்டு கூட்டில் கிடந்தும் அல்லாடும்....    அதற்கென்று தனி மரமும் இல்லை அதில் கூடும் இல்லை..  எனக்குள்…

முதுமை

    கட்டிப்பிடித்திருந்த ஆசைகள் காணவில்லை நம்பிக் கைகள் தட்டிக் கொடுக்கிறது   ‘அடுத்து என்ன’ கேள்வி துரத்துகிறது   அறியமுடியாததை அலசத் தெரியவில்லை அறிந்த்தை அலசுகிறேன்.   நியாயமான வாழ்க்கை விரக்தி வியர்வையாகக்…

அந்தரங்கம்-   சிறுகதைத் தொகுப்பு

அசோக்குமார் ஜனார்த்தனன்   சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி,…

லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்

தமிழில் :ஸிந்துஜா     முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக்  கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட் …

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. சகவாழ்வு மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய் வான்கோழியை வசைபாடுவோம். வாத்துமுட்டையைப் பரிகசிப்போம். நாயின் சுருள்வாலை நிமிர்த்தப் படாதபாடு படுவோம். கிளியைக் கூண்டிலடைத்து வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை முழுமையாக்குவோம். குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால் பிடரிபட பரிகளை…