7 மே 2017
latseriesid seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_20177 மே 2017
latseriesidmay7_20177 மே 2017
latseriesidmay7_20177 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_2017 seriesname=7 மே 2017
latseriesidmay7_20177 மே 2017
latseriesidmay7_2017பி.ஆர்.ஹரன் நமது பாரத தேசத்துக் கலாச்சாரத்துடனும் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மிகவும் ஒன்றி இரண்டறக் கலந்துள்ளது யானை. வேத, இதிகாச, புராணங்களில் ஆரம்பித்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அனைத்திலும் யானைகள் பற்றிய குறிப்புகள் எராளமாகக் காணக் கிடைக்கின்றன. ஹிந்து மதத்தில் எட்டு திசைகளையும் எட்டு யானைகள் பாதுகாப்பதாய் சொல்லப்படுகின்றது. அவைகளே “அஷ்டதிக்கஜங்கள்” என்று சொல்லப்படுகின்றன. கிழக்கு திசைக்கு ஐராவதம், தென்கிழக்கு திசைக்குப் புண்டரீகம், தெற்கு திசைக்கு வாமனம், தென்மேற்கு திசைக்கு குமுதம், மேற்கு திசைக்கு அஞ்சனம், […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 11. தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன் தாஸ் அவனைப் பார்த்ததும் கைகளை முகத்திலிருந்து அகற்றிக்கொண்டு புன்னகை புரிகிறார். முகத்தில் புன்னகை தோன்றிய போதிலும் அவரது பார்வை ஒரு கூர்மையுடன் பிரகாஷின் மீது பதிந்திருக்கிறது. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பிரகாஷ் அதில் […]
முருகபூபதி — அவுஸ்திரேலியா ” நாகம்மா…. ஒரு தாம்பாளமும் செவ்வரத்தம் பூவும் கொண்டு வாரும் “ குரல் கேட்டு ஓடோடி வருகின்றார் எங்கள் இரசிகமணி கனகசெந்திநாதனின் மனைவி. எம்மைப் பார்த்து அமைதியான புன்னகை. ” இவரைத் தெரியும் தானே..? – இது முருகபூபதி. இவர் தம்பி செல்வம். இவர் தம்பையா. இங்க பாரும்…. இன்றைக்கு எங்கட வீட்டுக்கு ஒரு தமிழரல்லாத தமிழ்க்கவிஞர் வந்திருக்கிறார்… இவர்தான் மேமன்கவி. “ கனகசெந்திநாதன் அமர்ந்தவாறு அனைவரையும் இல்லத்தரசிக்கு அறிமுகப்படுத்துகிறார். மேமன்கவி […]
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [58] இரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில் ஊழ் மனிதரோடு மீளா புரிக்கு விளையாடும் இங்குமங்கும் நகரும், கூடும், கொல்லும், பின் ஒவ்வொன்றாய்க் கல்லறையில் வைக்கும். [58] ‘Tis all a Chequer-board of Nights and Days Where Destiny with Men for Pieces plays: […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதிச் சூழ்வெளி சூடேற்றி உலோகத்தை உருக்கிடும் உஷ்ணம் ! ஆமை வேகத்தில் தானே சுற்றும் தன்னச்சில் சுக்கிரன் ! ஆனால் அதன் வாயு மண்டலம் அசுர வேகத்தில் சுற்றும் ! பூமிக்குப் பிறை நிலா போல் குறை […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா *14/5/17 ஞாயிறு, காலை 10 மணி. முதல் . மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்கள்: – கவிஞர் இந்திரன் , சென்னை ( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் ) – கவிஞர் […]
பின்னூட்டங்கள்