தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

இரண்டாவது அலையும் கடந்து செல்ல சில துணிச்சலான செயல்பாடுகளும்

முனைவர் ம . இராமச்சந்திரன்   கடந்த சில மாதங்களாகக் கரோனா தாக்குதலின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை‍ ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று…

கனவில் வருகிறது !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   மீண்டும் மீண்டும் கொட்டிக் கொட்டி அளந்ததில் துயரங்களின் கொள்ளளவு கூடித்தான் இருக்கிறது   எல்லா நிஜங்களும் தம் நிழல்களை என்னிடம் தந்துவிட்டுப் போனது எப்படி ?    கண்முன் தெரியும்…

அறிவியல் தொழில்நுட்பம்

தெற்காசிய நாடுகளில் விருத்தியாகும் பேரளவு-

மீள்புதிப்பு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Renewable Solar Power Energy in Vietnam https://en.wikipedia.org/wiki/Renewable_energy_in_Vietnam https://en.wikipedia.org/wiki/Renewable_energy_in_Vietnam Solar Rooftop Plates in Vietnam 2021   Here’s…

இலக்கியக்கட்டுரைகள்

கவிதையும் ரசனையும் – 16

அழகியசிங்கர்               எனக்குக் கிடைக்கும் கவிதைப் புத்தகங்களைப் படித்து எனக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.  சமீபத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் பெயர் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள் என்ற மனோஹரி கவிதைப் புத்தகம்.  இப்…

ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்

கோ. மன்றவாணன்   “ஆயிரம் நிலவே வா” என்று புலவர் புலமைப்பித்தன் அழைக்கிறார். “ஆயிரம் மலர்களே... மலருங்கள்” என்று கண்ணதாசன் வேண்டுகிறார்.  இந்த இரண்டு பாடல்களை இன்று கேட்டாலும் இதயம் மகிழாதவர் யார்? இரண்டு…

கதைகள்

தோற்றம்

  (கௌசல்யா ரங்கநாதன்)            - --------  -1-    காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழும்போதே லேசான கிறுகிறுப்புடன், தலை சுற்றிய போதுதான் என் நினைவுக்கு வந்தது பி.பி.மாத்திரை  கைவசம் ஸ்டாக் இல்லையென்ற விஷயம்..இந்த…

உயிர்

முகுந்தன் கந்தசாமி திடீர் என்று புழுக்கம் அதிகமானது செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும் இல்லை. அவனை உற்று பார்த்துக் கொண்டே, எப்படி இது சாத்தியம்…

அப்படி இருக்கக் கூடாது

இரவி அந்த ஓட்டுவீடு செல்வராஜ் வீட்டிற்கு எதிர்ச்சாரியில் இருந்தது. இந்த முறை மாயவரம் சென்றிருந்தபோது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த செல்வராஜைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல கதிர் அவர் வீட்டிற்குப் போனான்.  பட்டமங்கல ஆராயத் தெருவின்…