மந்தைவெளி மரணக்கிணறுகள்

மந்தைவெளி மரணக்கிணறுகள்

கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும்…
மழைப்பருவத் தொடக்கம்

மழைப்பருவத் தொடக்கம்

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் அவளுக்கும் சேர்த்தே மழைவரும் நாளில் மனக்கடலில் ஆரவாரம்  கனவுகள் ஆர்பரிக்க எண்ணங்களின் அலைகள் கரைகளை தொடுவதும் செல்வதுமாக மையல் கொண்ட மழை ஆலிலை கொண்டு சாரலின் கதகதப்பாய் ஆலிங்கனம் செய்திடுமோ முல்லைப்பூவெடுத்து சிலிர்க்கும்…
சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்... பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம்…
மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

     சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்…
முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி இலையுதிர் காலம் மட்டுமே இனி எதிர்காலம் காதல்கள் சொன்ன மரம் இனி விறகு மறதி இருளின் மையம் தீப…
வள்ளுவர் வாய்மொழி  _1

வள்ளுவர் வாய்மொழி _1

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் உத்தரவாதமில்லை யெதுவும். ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு? பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும் அதுவேயாகலாகா…

7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது குறித்தும், தலைவனின் அன்பு குறித்தும் கூறி ஆற்றுப் படுத்தும் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இதில் உள்ளப்…
போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் :  ஜான் மெக்ரே (கனடா  போர்த் தளபதி) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போர்த் தளங்களில் அணி அணியாய் பூத்துக் கிடக்கும், எண்ணிலா செந்நிறப் பாப்பி மலர்கள் சிலுவை களுக்கு இடையே ! நெஞ்சை உலுக்கும் காட்சி ! மேலே பாடி பறக்கும் குயில்கள் பயம் ஏதுவு மின்றி, கீழே  பீரங்கிச் சத்தம் மெதுவாய்க் கேட்டு குறையும் ! செத்துப் போனது நாங்கள் ! சில நாட்க ளுக்கு முன்பு பூமியில் சீராய் வசித்தவர் நாங்கள் ! காலைப் பொழுதை உணர்ந்தோம் ! மாலைப் பொழுதில் மங்கிச் செங்கதிர் மறைவதைக் கண்டோம். நேசித்தோம், நேசிக்கப் பட்டோம் நாங்கள் !…
துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.நடமாடிய தீபம்இன்று தொங்கும்படமாகிப் போனாள் !விதி வகுத்த வழிஇழுத்துச் செல்லும் எம்மை !பூம்புகார் நகரிலிருந்து விதிதம்பதிகளைத்தள்ளிச் சென்றது போல்என் துணைவிக்குஇறுதி முடிவு !++++++++++ அன்னிய மாதர் அனைவரும்,ஒட்டுமில்லை எனக்குஉறவுமில்லை !மருத்துவ மனையில்மனமுடைந்துநான் அழும் போதுஒடிவந்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்: இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன் தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி…