சி. ஜெயபாரதன், கனடா அன்று மாலைப் பொழுது ஆறு மணி, எனக்கு காலன் முன்னறித்த எச்சரிப்பு தெரியாது ! நவம்பர் மாதம், நடுங்கும் குளிர் ஒன்பதாம் நாள், 9/11 மரணச் சங்கு …
ருத்ரா தூக்கமே! உன் தேனருவி என் பாறாங்கல்லில் விழுந்து இறுகிய என் மனக்கிடங்கில் இந்த பனை நுங்குகளையும் சுவைக்கத்தருகிறது. கனவுக்களின் அநிச்சப்பூக்களாய் வருடும் மென்மையையும் போர்த்தி விடுகிறது. பகல் நேரத்து வியர்வையும் கவலைகளும் …
சொற்கீரன் அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும் வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள் விழிகள் உண்ட நெடுங்குன்றம்…
ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி... வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று... வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது வானம்... உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன... …
விமலன் அவர் எனது உறவுக்காராகவே தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,! நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,! எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி…
போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022) மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே(கனடா போர்த் தளபதி)தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ******************** போர்த் தளங்களில் அணி அணியாய்ப்பூத்துக் கிடக்கும்,எண்ணிலாசெந்நிறப்…