தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

எல்லா குழந்தைகளும் எல்லாமும் பெற வேண்டும்

முனைவர் என்.பத்ரி           ’ஒரு சமுதாயத்தின் ஆன்ம வெளிப்பாடு அது குழந்தைகளைஎப்படி நடத்துகிறது’ என்பதில் தெரிந்து விடும் என்கிறார் நெல்சன் மண்டேலா.         14 வயதினை பூர்த்தி செய்யும் வரை ஒவ்வொரு தனி மனிதனும் குழந்தையெனவே…

நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.

  NASA launched Artemis-1 mission to Moon again on its most powerful rocket yet on November 16, 2022 *************************************************** https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/ 2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

  குக்குறுங்கவிதைக்கதை – 13   பிறழ்மரம்         ..................................................... பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும் கூர்முள் கிளைகளெங்கும் கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும் பசிய இலைகளெங்கும் பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும் இளைப்பாற இடம் வேண்டுமா…

அறிவியல் தொழில்நுட்பம்

நாசாவின் பேராற்றல் படைத்த ராக்கெட் ஆர்டிமிஸ் -1 நிலவைச் சுற்றி மீண்டும் ஆராய ஏவப் பட்டுள்ளது.

  NASA launched Artemis-1 mission to Moon again on its most powerful rocket yet on November 16, 2022 *************************************************** https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/ 2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா…

இலக்கியக்கட்டுரைகள்

நாவல்: முத்துப்பாடி சனங்களின் கதை

நோயல் நடேசன் போல்வார் மஹமது குன்ஹி  கன்னடத்தில் எழுதி, இறையடியான் தமிழில், மொழி பெயர்க்கப்பட்டது. சாகித்திய அகாதெமி விருது பெற்றது நாவல், இந்தியா- பாக்கிஸ்தான்  பிரிவினை காலத்தில்  நடந்த இந்து - முஸ்லீம் கலவரத்திலிருந்து…

கடிதங்கள் அறிவிப்புகள்

இலக்கியப்பூக்கள் 268

வணக்கம்.இன்றிரவு (வெள்ளிக்கிழமை- 18/11/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்க்ய்(வழமையான இரவு 8.00 மணிச் செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 268 ஒலிபரப்பாகும்.இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பகும் நிகழ்வாகும்.நிகழ்வில்,      படைப்பாளர்.அமரர்.யோ.பெனடிக்பாலன்(குட்டிக்கதை:முடிவு...நன்றி:குமரன்.கலை இலக்கிய…

“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய "மன்னெழில்" மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில்…

கதைகள்

துபாய் முருங்கை

சுப்ரபாரதி மணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.“என்ன இவ்வளவு ‘“…

முகவரி

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’ செடி வைக்க குழி…

புகுந்த வீடு  

மீனாட்சி சுந்தரமூர்த்தி ‘சீக்கிரமாகக் கிளம்பு திருநாவு (ஓட்டுநர்) வந்துவிட்டார்.’ என் கணவர் குரல் கொடுத்தார். ‘சரிங்க, தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தீர்களா? ஹார்லிக்ஸ் (சம்மந்தி அம்மாவிற்கு) எடுத்து வைத்தீர்களா?’ ‘நீ கொடுத்த அத்தனையும் கட்டைப்…

வித்தியாசமான கதை…

அழகியசிங்கர்             பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி  நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.             'தென்னாட்டுப் பழங்கதைகள்' என்ற புத்தகம்.  ஒவ்வொரு புத்தகமும் 320 பக்கங்கள்…

கவிதைகள்

ஆன்ம தொப்புள்கொடி 

  சி. ஜெயபாரதன், கனடா    தொப்புள் கொடி   ஒன்றா ?  இரண்டா ?  அம்மா   தொப்புள் கொடி ஒன்று.    நீர்க் குமிழி யான   வயிற்றில்  தானாய்  ஈரைந்து மாதமாய்   என்னுடல் வடிவானது.  கண்,…

அய்யனார் ஈடாடி கவிதைகள்

அய்யனார் ஈடாடி 1.குழிமேடு   திறந்திருக்கும் வாசல் சுழட்டிப் பெய்யும் மழை கட்டற்ற வெளியில் கட்டியணைக்கும் இருள் யானைக் காதின் மடல் அது போல வீசும் காற்றில் வருடும் மேனியில் முளைவிடும் வித்துக்கள் வேர்களை…

வீரமறவன்

ஞா.ரேணுகாசன்(ஞாரே)     மழைக்கால இருட்டில்  பயிரை மூடி வழிந்தே ஓடும் காட்டாறின் சிரிப்பில் கண்ணுறக்கம் மறந்தே மழைக்கால்கள் விலக்கியபடி வருகிறது ஓர் உருவம் காவலில் நெருப்பை மூட்டி சூழும் குளிரை விரட்டி தேநீரை பருகியபடி சத்தம் வந்த திசையில்  விழியின் ஒளியை வீசி இருளின் உருவம் அறிந்தான் ஓர் உரு ஈர் உருவாக விழியை கசக்கி விசாலப்படுத்தி நீர்வழி நடக்கும் ஈரூடகனாய் தோள்வழி சுமந்தே நண்பனை செல்வழி கேட்க அணுகினான் குடிலை எழுப்பிய மறவன் தோளிலே ஓருயிர் முனக குருதியும் மழைநீரில் ஒழுக போர்மரபை மீறாத தமிழன் செங்களம் புதிதை கண்ட வீரன்…

 இருப்பதெல்லாம் அப்படியே …

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   இந்த வெற்றுக் காகிதம் இப்படியே இருக்காது இன்னும் சில நிமிடங்களில் கவிதை வரிகளில் நிரம்பி விடும்   இந்த நொடி இப்படியே இருக்காது இறந்தகாலக் கூட்டில் தன்னைத்…