சி. ஜெயபாரதன், கனடா தொப்புள் கொடி ஒன்றா ? இரண்டா ? அம்மா தொப்புள் கொடி ஒன்று. நீர்க் குமிழி யான வயிற்றில் தானாய் ஈரைந்து மாதமாய் என்னுடல் வடிவானது. கண்,…
அய்யனார் ஈடாடி 1.குழிமேடு திறந்திருக்கும் வாசல் சுழட்டிப் பெய்யும் மழை கட்டற்ற வெளியில் கட்டியணைக்கும் இருள் யானைக் காதின் மடல் அது போல வீசும் காற்றில் வருடும் மேனியில் முளைவிடும் வித்துக்கள் வேர்களை…
ஞா.ரேணுகாசன்(ஞாரே) மழைக்கால இருட்டில் பயிரை மூடி வழிந்தே ஓடும் காட்டாறின் சிரிப்பில் கண்ணுறக்கம் மறந்தே மழைக்கால்கள் விலக்கியபடி வருகிறது ஓர் உருவம் காவலில் நெருப்பை மூட்டி சூழும் குளிரை விரட்டி தேநீரை பருகியபடி சத்தம் வந்த திசையில் விழியின் ஒளியை வீசி இருளின் உருவம் அறிந்தான் ஓர் உரு ஈர் உருவாக விழியை கசக்கி விசாலப்படுத்தி நீர்வழி நடக்கும் ஈரூடகனாய் தோள்வழி சுமந்தே நண்பனை செல்வழி கேட்க அணுகினான் குடிலை எழுப்பிய மறவன் தோளிலே ஓருயிர் முனக குருதியும் மழைநீரில் ஒழுக போர்மரபை மீறாத தமிழன் செங்களம் புதிதை கண்ட வீரன்…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் இந்த வெற்றுக் காகிதம் இப்படியே இருக்காது இன்னும் சில நிமிடங்களில் கவிதை வரிகளில் நிரம்பி விடும் இந்த நொடி இப்படியே இருக்காது இறந்தகாலக் கூட்டில் தன்னைத்…