Posted inகதைகள்
துபாய் முருங்கை
சுப்ரபாரதி மணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.“என்ன இவ்வளவு ‘“ இன்னைக்கு பொறியில் இதுதான். தினமும் மட்டன்…