27 நவம்பர் 2016
latseriesid seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_2016 seriesname=27 நவம்பர் 2016
latseriesidnovember27_201627 நவம்பர் 2016
latseriesidnovember27_2016துக்காராம் கோபால்ராவ் புரட்சி அரசாங்கம், நாட்டு மக்களின் ஒப்புதலோடும், நமது அரசாங்க நிறுவனங்களில் உள்ள ஊழலையும், எதேச்சதிகார அதிகாரிகளையும் நீக்கி, நாட்டை முழு தொழில்மயப்படுத்தும். 1.5 பில்லியன் பீ§ ¡க்கள் அளவுக்கு உறங்கிக்கிடக்கும் நாட்டின் மூலதன செல்வத்தை தேசிய வங்கி துணையோடு இயக்கத்தில் கொண்டு வரும். நிர்வாகத்தையும் திட்டமிடுதலையும், முழுமையாக அரசியலுக்கு வெளியே உள்ள மிகவும் திறம்வாய்ந்த மனிதர்களின் கையில்கொடுக்கும். – நவம்பர் 30, 1957ல் தி நேஷன் பத்திரிகையில் பிடல் காஸ்ட்ரோ ‘கியூபாவின் புரட்சியாளர்கள் எதனை செய்யப் […]
சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள். தெருவில் சிலர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.கோடிவீட்டு கோதண்டம் தன் வீடு நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். சரக் .. சரக் என்று கான்கிரீட் தரையில் உராய்ந்துகொண்டு சென்ற அவருடைய சப்பாத்து அடுத்து வந்த மண் தரையில் […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை ” பெண்களது இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே இருக்கிறது. பல இடைவெளிகள், கேள்விகள் என்றும் இருந்துகொண்டே உள்ளன. சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில் எத்தனை பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…? என்ற மயக்கம் இன்னும் முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் […]
.. அருணா சுப்ரமணியன் வளமிகு குளம் இன்று வண்டலாகிறது!! சிறுமீன்களின் ரத்தத்தில் வயிறு வளர்த்த மீன்கொத்தி தூர தேசத்தில் உல்லாசமாய் உலவ… நீரற்ற நிலத்திலும் பிழைத்திருக்கும் முதலைகள் நிம்மதியாய் நித்திரை கொள்ள… சிறுமீன்கள் மீந்திருக்கும் தன் சிறுவாட்டுச் சதையையும் தாரை வார்த்து வானம் பார்த்து நிற்கின்றன வண்டல் விரைவில் வல்லரசு ஆகுமென்று!!
ஸ்ரீகாந்த் ராமகிருஷ்ணன் (ஸ்வராஜ்யா பத்திரிக்கையிலிருந்து) சமீபத்திய மத்திய அரசாங்கத்தின் 500 ரூபாய், 1000 ரூபாய் நீக்கத்தின் காரணமாக, பணத்தாள் இல்லாமலேயே பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதன் தேவை பலருக்கும் உறைத்திருக்கிறது. ஆனால்,பலரும் கேட்கும் கேள்வி, “ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் எப்படி பணத்தாள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் செய்வார்கள்” என்பதுதான். இண்டர்நெட் கனெக்ஷன் கொண்ட எந்த ஒரு சாதாரண போனும் இவ்வாறு பணத்தாள் இல்லாமல் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். இதற்கான வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் […]
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி அதன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, அனைத்து நண்பர்களுக்கும், பியூர் சினிமா புத்தக அங்காடி மற்றும், இணையத்தில் இன்று முதல் நவம்பர் 23 வரை பேசாமொழி பதிப்பக புத்தகங்கள் மட்டும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். 23 ஆம் தேதி இரவு 9 .30 வரை மட்டுமே இந்த சலுகை விலையில் புத்தகங்களை பெற முடியும். தமிழ் ஸ்டுடியோவின் ஒன்பதாவது ஆண்டு […]
பின்னூட்டங்கள்