பெண்கள் அசடுகள் !

(9.4.1995 ஆனந்த விகடனில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “வாழ்வே தவமாக” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அண்ணனும் தங்கையும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்துகொள்ளும் போது தூள் பறக்காத குறைதான். அதிலும் ஆண்-பெண் சமத்துவம், பெண்களின் அடிமைப்படுத்தப்பட்டுள்ள நிலை ஆகியவை…

தெளிவு

குணா குறுந்தொகை யாரும் இல்லைத் தானே கள்வன்,தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?தினைத்தாள் அன்ன சிறு பசுங்காலஒழுகு நீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டு,தான் மணந்த ஞான்றே. தெளிவு “சாவு கிராக்கி. கார்ல வந்தா பறக்ரா மாதிரி நெனப்பா. சைடுல பாக்க…

சீனா

ரமணி ஜெய்ஷங்கர் படம் என்றால் சீனாவிற்கு உயிர். தலைமுடியை கோபுரம் மாதிரி மேலெழும்ப வாரிவிட்டுப் பின் நுனியை மெல்லச் சுருட்டிக் கீழிழுத்து நெற்றியின் நடுவில் விட்டுக்கொள்வான். அது காற்றில் ஆடாவிட்டாலும் சும்மாவாவது தலையை அடிக்கடி தள்ளிவிட்டுக்கொண்டு, இடது தோள் சற்றே சாய…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 21 – மரமும் செடியும்

  ஸிந்துஜா  மூங்கில்காரருக்கும் ஈயக்காரருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் - நிஜமாகவே ஆறுதான் - இருக்கின்றன என்று கதை லிஸ்ட் போடுகிறது. அவர்களின் தொழில், இருப்பிடம், வாழ்வு என்று வித்தியாசங்கள் பல. அவ்வப்போது பார்த்துக் கொள்ளுகையில்  க்ஷேம  லாப விசாரமெல்லாம் நடக்கும். ஆனால் திடீரென்று இருவருக்குள்ளும்…
ஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்

ஒரு கதை ஒரு கருத்து – புதுமைப்பித்தனின் டாக்டர் சம்பத்

21.11.2020 அழகியசிங்கர்             டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை.  இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. (அழகியசிங்கர்)             ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக…

மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள்

  தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்     1. வழுவமைதி  ரீத்தா தோவே  ஒரு புத்தகத்திலிருந்து எடுத்து  எனக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அது எந்தப் புத்தகமென்று எனக்குத் தெரியாது. புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த  ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் அந்த மாமனிதர்  அறிந்தவராயிருந்தார். நான்…
சிலப்பதிகாரத்தில் புலிக்கொடியோன்கள்

சிலப்பதிகாரத்தில் புலிக்கொடியோன்கள்

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 புலனம் 9677380122 damudha1976@gmail.com முன்னுரை தமிழல் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.   இது      சாதராண வணிகக் குடிமக்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட காவியம் …
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி கட்டித்தொங்கவிட்டிருந்தவன் திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்ததைக் காரணம் காட்டி அவனை…