BY சாம்பவி “ அடுத்தது மீரா ”என்றதும் மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது . ஒலியில் வானவில் தோன்றுமா என்ன? ஏழல்ல, ஏழாயிரம் நிறங்களில் எழுந்த கானவில் அது. கிளப்பி விட்டது நிர்மலா. யாழினிக்கு ஆச்சரியமானது. அடுத்தது நிர்மலா சொன்ன வண்ணம் மீராதான். விஜய் நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் டைட் க்ளோசப்பில் முகம் காட்டியவள். சங்க உறுப்பினர் அட்டை உண்டு. கருப்பாக இருந்தாலும் அவளுடைய சிரிக்கும் கண்கள் […]