திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்
முருகபூபதி அறுபது ஆண்டுகாலமாக அயற்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் இலங்கையில் தமிழ் கலை, இலக்கிய பரப்பில் மாவை, வல்வை, கரவை, சில்லையூர், காவலூர், திக்குவல்லை, நீர்கொழும்பூர், நூரளை, நாவல் …



