23 அக்டோபர் 2016
latseriesid seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_201623 அக்டோபர் 2016
latseriesidoctober23_201623 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_201623 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_201623 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_201623 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016 seriesname=23 அக்டோபர் 2016
latseriesidoctober23_2016முருகபூபதி அறுபது ஆண்டுகாலமாக அயற்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் இலங்கையில் தமிழ் கலை, இலக்கிய பரப்பில் மாவை, வல்வை, கரவை, சில்லையூர், காவலூர், திக்குவல்லை, நீர்கொழும்பூர், நூரளை, நாவல் நகர், உடப்பூர், மாத்தளை முதலான பல ஊர்கள் பிரசித்தமாவதற்கு அங்கு பிறந்த பல கலைஞர்களும் படைப்பாளிகளும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊரின் பெயரையே தம்முடன் இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில் தொடரும் பலருள் நீர்வை பொன்னையனும் ஒருவர். இலங்கையில் மூத்த இலக்கியப்படைப்பாளி. இலங்கை வடபுலத்தில் […]
பொன் குலேந்திரன் -கனடா டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை மூத்தவர். இராஜதுரையின் இரு தம்பிமார்களும் சிறுவயதிலேயே ஹார்ட அட்டாக்கால் இறந்ததினால் அவர்களின் பிள்ளைகளை கவனிக்கும் பொநுப்பு இராஜதுரையின் தலையில் விழுந்தது. செல்லத்துரையருக்குத் தன்னப்போல தன் மகன் இராஜதுரையும் படித்து வைத்தியத் துறையில் ஈடுபட […]
முருகபூபதி அறுபது ஆண்டுகாலமாக அயற்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் இலங்கையில் தமிழ் கலை, இலக்கிய பரப்பில் மாவை, வல்வை, கரவை, சில்லையூர், காவலூர், திக்குவல்லை, நீர்கொழும்பூர், நூரளை, நாவல் நகர், உடப்பூர், மாத்தளை முதலான பல ஊர்கள் பிரசித்தமாவதற்கு அங்கு பிறந்த பல கலைஞர்களும் படைப்பாளிகளும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊரின் பெயரையே தம்முடன் இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில் தொடரும் பலருள் நீர்வை பொன்னையனும் ஒருவர். இலங்கையில் மூத்த இலக்கியப்படைப்பாளி. இலங்கை வடபுலத்தில் […]
1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும் இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம். இரண்டாயிரம் பேர் இருப்பரா? மக்கள் போகிறார்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய். இனி அவன் முகத்தில் முழிக்கவே கூடாதென கண்ணில் நீர்நிரப்பி எவளேனும் படுத்திருக்கக் கூடும் மிடில் பர்த்தில் உயிர்பிழைக்கும் […]
புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் -9 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் சரிந்த நீள்வட்ட பாதை. குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும். நெப்டியூன் கோளின் நிறை. பூமியைப் போல் பத்து மடங்கு பளு. புறக்கோள்கள் போல் வாயுக்கோள். […]
நீண்ட இடைவெளிக்கு பிறகு “ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி” என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் ‘தேவி’ படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை குறித்துக்கொள்ளுங்கள். ட்ரண்ட் என்றுதான் சொல்கிறேன். அதனால் அதையொத்த கதைகளை சொல்லும் படங்கள் வெகு ஜன மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுவிடுகின்றன என்பதால் தகுதியற்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது போகும் காலகட்டம் இது […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு
பின்னூட்டங்கள்