29 அக்டோபர் 2017
latseriesid seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_201729 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017 seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_201729 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017 seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017 seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017 seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017 seriesname=29 அக்டோபர் 2017
latseriesidoctober29_201729 அக்டோபர் 2017
latseriesidoctober29_2017டாக்டர் ஜி. ஜான்சன் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று வீசியது. அப் பகுதியில் ஏராளமான சவுக்கு மரங்கள், கற்பூரத்தைலமரங்கள், .தென்னை மரங்கள் காணப்பட்டன. இடது பக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. எதிரே வலது பக்கத்தில் இரண்டு வீடுகள் ஒன்றாக சேர்ந்திருந்தன. வீடுகளின் முன் நேர்த்தியான பூந்தோட்டங்கள் காணப்பட்டன. மரங்களில் குருவிகள் கீச்சிட்டன. . குயில்கள் கூவின. பச்சைக் கிளிகள் பறந்து மகிழ்ந்தன. […]
ஜெய்கிஷென் ஜே காமத் ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை மறைத்தது. சங்கரன் சேட்டன் தனது சூடான கனமான தட்டையான தோசை கல்லில் தண்ணீரை தெளித்து, ஒரு மெல்லிய விளக்குமாறு கொண்டு தேவையற்ற துகள்களையும் மற்றும் எண்ணெயை வெளியே எடுத்தார். ஒரு தட்டையான அடி கொண்ட கிண்ணத்திலிருந்து ஒரு சிறிய கையளவு குமிழாக மாவு ஊற்றப்பட்டது. தட்டையான அடி முக்கியமானது. எவ்வளவு தட்டையோ , அவ்வளவு […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது. கிழவற்கு உரைத்த பத்து—1 கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே! முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் தோளே! [முண்டகம்=சுழிமுள்ளி என்னும் ஒருவகைப் பூ; பௌவம்=கடல்] அவன் இப்பக் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்தியோட போயிட்டான். கொஞ்ச நாள்ல அவன் திரும்பி கட்டினவகிட்டயே போகப்போறான். இது அவளுக்குத் தெரிஞ்சிசிடுத்து. அப்ப […]
நேற்று எழுதிய கவிதையைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன் அது வேறு வடிவங்கள் எடுத்து மன ஆழத்தை வெகுவாய் ஆக்கிரமித்திருந்தது நான் எவ்வளவு அழைத்தும் வர மறுத்து அங்கேயே அதன் எண்ணப்படி சஞ்சாரமிட்டுக்கொண்டிருந்தது மற்றெல்லாவற்றையும் தவிர்த்து அதன் உள்ளிருப்பில் என்னை ஒப்படைத்ததால் ஒருநாள் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் வேறு வார்த்தைகளைத் தவிர்த்து
இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.” முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு […]
பின்னூட்டங்கள்