தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2

This entry is part 33 of 33 in the series 6 அக்டோபர் 2013

சினிமா – புகைப்படக் கண்காட்சி நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை. இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எதிரில். நேரம்: மாலை 5 மணிக்கு. ————————————————————————— தொடங்கி வைப்பவர்: ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. சிறப்புரை: ஒளிப்பதிவாளர் நல்லுசாமி (அவள் அப்படிதான்) சிறப்புரை: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ————————————————————————— நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடுவதாக […]

Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance

This entry is part 32 of 33 in the series 6 அக்டோபர் 2013

  Manaveli Performing Arts Group, Canada’s premier Tamil theatre group, will host its flagship event, 16th Arangaadal – Festival of Theatre and Dance – at the Markham Theatre for the Performing Arts on Sunday October 13, 2013, at 5PM. The festival this year will consists of four plays and a lecture by revered Tamil-Canadian thespian […]

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

This entry is part 21 of 33 in the series 6 அக்டோபர் 2013

சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு ‘பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ (group ‘A’ aviation pilot license)  பெற்றார்.  பிறகு தொழில் முறை விமானியாக ‘பிரிவு ‘பி’ விமானி உரிமம்’ (group B commercial pilot’s licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும்  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளின் […]

இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

This entry is part 31 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌ எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும். பொலங்கிளர் பொறிவளை பொதிமணல் படுப்ப‌ இணைசெத்து என‌ பற்றுக்கொள் கீர‌ கொடுங்கை போர்த்தும் அதிர்க்கண் கள்வன் மருள்தரும் காட்சி மலிதரும் மாலை ஊன் உகுக்கும் என்பு தேய்க்கும் கொடுநோய் தீர வரும்கொல் மாதோ. கொடுவான் துளைபட உழுபடை கொண்டு […]

தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

This entry is part 4 of 33 in the series 6 அக்டோபர் 2013

நித்தியானந்தன் ஆதவன் தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பயன்படுத்துதல் விக்கியூடகங்கள் இணையத்தை நன்முறையில் மாணவர்கள் பயன்படுத்த வழிவகை செய்யும் […]

இதய வலி

This entry is part 30 of 33 in the series 6 அக்டோபர் 2013

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு                                                                      காற்றெழுதும் உந்தன் ஞாபகத்தை யார் தடை செய்குவார் ? தோற்றம் தரும் இந்த காதலையும் யார் பிணை செய்குவார் ?   […]

~ சீதாயணம் ~ (முழு நாடகம்)

This entry is part 29 of 33 in the series 6 அக்டோபர் 2013

         அன்புள்ள நண்பர்களே,   “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் […]

மரணவெளியில் உலாவரும் கதைகள்

This entry is part 28 of 33 in the series 6 அக்டோபர் 2013

  மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம். புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும் நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’ காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி. பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள் இருக்கிறதா என்பதையே […]

சீதாயணம் தொடர்ப் படக்கதை -1

This entry is part 27 of 33 in the series 6 அக்டோபர் 2013

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா                        வடிவமைப்பு :  வையவன்                        ஓவியம் :  ஓவித்தமிழ் ​

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30

This entry is part 26 of 33 in the series 6 அக்டோபர் 2013

ராதிகா தன் விழிகளை அகற்றிக்கொள்ளாது தீனதயாளனை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள்.  “அம்மா கிட்ட என்ன குறையை அப்பா கண்டீங்க – இன்னொரு பொம்பளையைத் தேடி ஓடுற அளவுக்கு? ஒரு பொண்ணு தன்னைப் பெத்த தகப்பன் கிட்ட இது மாதிரி ஒரு கேள்வியைக் கேக்குறது ரொம்ப நெருடலான விஷயந்தான்.  ஆனா, கேக்காம இருக்க முடியல்லேப்பா.  ஏம்ப்பா? அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா அவங்க மனசு என்ன பாடு படும்னு ஒரு நிமிஷமாச்சும் நினைச்சுப் பாத்திருப்பீங்களாப்பா?” தீனதயாளனின் தலை […]