திருவள்ளுவர்—ஒரு புதிய பார்வை

This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2017

  [ புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் 5—ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஆற்றிய பேருரை ] அன்பார்ந்த நண்பர்களே! அனைவர்க்கும் வணக்கம். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் தொடர்பான ஓர் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக புவனகிரி திருக்குறள் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிலும் திருக்குறளின் பெயரால் அமைந்த ஓர் இலக்கிய அமைப்பில் நான் பேசிப் பல ஆண்டுகள் ஆகி […]

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

This entry is part 2 of 5 in the series 8 அக்டோபர் 2017

Posted on October 6, 2017 (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம் ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம் வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம் சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்! புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்! சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்! கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்! பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ https://youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPs http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ பூர்வீகப் […]

தொடுவானம் 190. தெம்மூரில் தேன்நிலவு

This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2017

            திருமணம் ஆனபின்பு ஒரு வாரம் கிராமத்தில்தான் இருந்தோம். அண்ணனும் அண்ணியும் , அத்தையும், அவரின் கடைசி மகன் அகஸ்டியனும் ஒரு வாரம் தங்கியிருந்தனர். தேன்நிலவை நாங்கள் இருவரும் தெம்மூரில்தான் கொண்டாடினோம்! கிராமத்துச் சூழல் இனிமையாகத்தான் கழிந்தது. செலவுகள் இல்லாத நிறைவான தேன்நிலவு!           மண் சுவர் வீடாக இருந்தாலும் குளுகுளுவென்றுதான் இருந்தது. இயற்கைச் சூழல் இதமாக இருந்தது. தென்னங் காற்றும், வேப்பங் காற்றும் […]

விவாகரத்து?

This entry is part 4 of 5 in the series 8 அக்டோபர் 2017

 என்.செல்வராஜ்   “கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு ” என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்” பதில் சொன்ன நடராஜன் வார்த்தையில்  கோபம் கொப்பளித்தது. கேட்டா நீ கொடுக்கணுமா. “அவங்க கேட்கட்டும் நீ முடியாதுன்னு சொல்லிடு” என்றான் குமார். “இல்ல, அப்பா கோர்டில விவாகரத்து கேஸ் ஃபைல் பண்ண வரச்சொல்றாரு” என்றான் நடராஜன்.   நீ வரமுடியாதுன்னு உங்க அப்பா கிட்ட தெளிவா […]

வெளியேற டிக்கட் வாங்கி விட்டாள் !

This entry is part 5 of 5 in the series 8 அக்டோபர் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   கவலைப் படுறேன் நானின்று காதலி என்னைப் பித்தனாக்கி விட்டாள் ! வெளியேறப் போகிறாள் ! டிக்கட் வாங்கி விட்டாள் ! அவள் வெளியேறப் போகும் டிக்கட் ! கவலைப் படவில்லை அவள் ! என்னோடு வாழ்வது அவளுக்கு இன்னல் கொடுக்குதாம் ! அடைபட்டுக் கிடக்கும் அவளுக்கு விடுதலை இல்லையாம், நானவளைச் சுற்றி நின்றால் ! டிக்கட் எடுத்து விட்டாள், என்னிட மிருந்து […]