தொடு நல் வாடை

  ===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி  வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த…

கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்

அன்புடையீர். வணக்கம். எதிர்வரும் 22/10/2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு எமது மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’ திருமதி. சேய்மணி. சிறிதரனின் மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya bharathi and other Legends of Carnatic Music’ எனும் நூலின் அறிமுகமும், இன்னிசை…

கவர்ச்சி

அழகர்சாமி சக்திவேல் நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டவன் கூட நடிகையின் போஸ்டரை வெறிக்கப் பார்த்தால் “அது இயற்கைக் கவர்ச்சி” ...அனுமதிக்கும் ஆண் சமூகம்.. பெண் ஆணை வெறிக்கப் பார்த்தால்.. “இவள் ஒரு மாதிரியானவள்”... பரிகசிக்கும் ஆண் சமூகம் ஓரின ஆண்…
குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

குடிப்பழக்கம்: மாணவர்களின் கதறல்

குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்த போது அதிர்ந்து விட்டேன். பள்ளி மாணவர்களுக்கான “ கதை சொல்லி.. “ சிறுவர் கதை எழுதும் போட்டியில் அப்பள்ளியின் 4  மாணவர்கள்…

காமிக்ஸ் – பியூர் சினிமா புத்தக அங்காடி

சினிமாவின் காட்சி மொழிக்கு உறுதுணையாக இருக்கும் உப கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற மற்ற தலைப்புகளிலும் தற்போது பியூர் சினிமாவில் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களை சிறுவயது முதலே படிக்க தொடங்கினால் காட்சி மொழி வளரும். எனவே நண்பர்கள்…
எலி  வளைகள்

எலி வளைகள்

சோம. அழகு காலி டப்பாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விதவிதமான வண்ணங்கள் பூசி, ஆங்காங்கே சாளரங்களுக்காகத் துளையிட்டு..... அட! அடுக்குமாடிக் குடியிருப்புகளைத்தான் சொல்கிறேன். சென்னையிலும் உலகமயமாக்கலுக்கு வளைந்து கொடுக்கும் இன்ன பிற பெருநகரங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ‘இவ்வகைக் குடியிருப்புகள் சகஜம்’…

கதை சொல்லி (சென்றவாரத் தொடர்ச்சி) – 3

பியர் ரொபெர் லெகிளெர்க்   இடது பக்கம் கத்தீட்ரல, வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில்…

வண்டுகள் மட்டும்

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன   அமீதாம்மாள்  

புரிந்து கொள்வோம்

  உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ********   எரியாத மெழுகு ஒளிராது *******   பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் *******   வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ********   விஷமுள்ள பாம்புகள் அழகானவை *******  …
அழகு

அழகு

         நீ   மின்னிச்சிரிக்கிறாய்   சிரித்து அழைக்கிறாய்   பூத்து மணக்கிறாய்   மணந்து ஈர்க்கிறாய்   கொடுத்துச் சிறக்கிறாய்   சிறந்து கொடுக்கிறாய்   பெய்து நனைக்கிறாய்   நனைத்துச் செழிக்கிறாய்   காய்த்து…