கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என்…

ஆழி …..

அருணா சுப்ரமணியன் கண்ணாடி தொட்டி மீன்கள்  கடலுக்குள் விடப்பட்டன.. கடலின் நீள ஆழம் கற்று  சுறாக்கள் வாயில் சிக்காமல்  திமிங்கலங்கள் தின்று விடாமல்  தன்னைத்  தானே காத்து  நிமிர்வுடன் நீந்த தொடங்கின... கடல் வாழ் மீன்கள்  தங்களுக்கான தண்ணீரை  தேவையற்று தருவதாய்  புலம்பத்…

கவிதைகள்

ஸ்ரீராம் சாமி சுத்தம் - கவிதை கற்கள் மீதும், சுள்ளிகள் மீதும் கால் வைத்து நடந்து கோயிலுக்கு செல்லும் வழியே தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு சாரதி ஆகியிருந்தேன்... ஜானவிக்குட்டி கேட்கிறாள் 'ஐய.. மாமா.. இந்த சாமி சுத்தமே இல்ல'...   -…
கவிநுகர் பொழுது  (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும்…
தொடரி – விமர்சனம்

தொடரி – விமர்சனம்

ஸ்ரீராம் கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை. கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக…

மிதவையும் எறும்பும் – கவிதை

இலக்கியா தேன்மொழி குளம் ஒன்றில் மிதக்கும் கிளை நீங்கிய‌ இலை போலவே நாம்... எறும்புகள் நம்மை தேடுவது குளத்தை கடக்கவென தான் என்பதே அறியாதவர்களாய் நாம்... எறும்புகளுக்கு நாம் வெறும் மிதவைகள் தான் என்பதை ஜீரணிக்க முடியாதவர்களாய் நாம்... ஒரு மிதவை…

திருப்பூர் : ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு

    ” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு : சேவ் இயக்குனர் ஆ.அலோசியஸ்         ( சேவ் கூட்டமைப்பு , திருப்பூர்) தலைமை வகித்தார். வியாகுலமேரி வரவேற்றார் . சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற…

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2

  பியெர் ரொபெர் லெக்ளெர்க் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   நூரம்பரக் - இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும்  உருவாகி  நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது.  அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு…

ரெமோ – விமர்சனம்

ஸ்ரீராம் எந்த் அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ. ஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி…