உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011

This entry is part 33 of 33 in the series 11 செப்டம்பர் 2011

புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். — M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com

முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

This entry is part 32 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக ஒரு ஒருமணிப் போல மெல்ல சவாரிவிட்டேன். நடராஜா சர்விஸ். சிறு அளவில் ‘சுதி’ ஏத்திக்கொண்டேன். ராய் எனக்கு காக்டெய்ல் தரமாட்டார் என்பது நிச்சயம். இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. கடைகளை பராக் பார்த்தபடி தெருவில் […]

பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்

This entry is part 31 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்   சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான். ஆடுகளிரண்டும் ஆங்காரத்துடன் விலகிப் பின் வாங்குவதும், மீண்டும் ஓடிவந்து அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதுமாயிருந்தன. மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. பேராசை பிடித்த குள்ளநரியொன்று இந்த சண்டையைப் பார்த்தது. மாமிசம் தின்ன விரும்பிய நரி அவற்றிற்கிடையே புகுந்து ரத்தத்தைப் […]

பேசும் படங்கள்

This entry is part 30 of 33 in the series 11 செப்டம்பர் 2011

  கோவிந்த் கோச்சா இன்று இந்தியா முழுக்க பெருமாபலான பெற்றோர்களை பிடித்து ஆட்டுவது, தன் பிள்ளைகளை ஐ ஐ டி-யில் சேர்க்க வேண்டும் என்று.   அதனால் எங்கெங்கு காணினும் கோச்சிங் செண்டர்களடா எனும் படியாக, பல பல செண்டர்கள்….     ஐ ஐ டி மாணவர்கள் பலர் இதில் மிக அதிக சம்பளமுடன் வாத்தியார் வேலைகளில்…   அவைகள் பல விதத்திலும் மார்கெட்டிங் யுக்திகளால் நிரம்பி வழிகின்றன.   அவர்களே ஒரு நுழைவுத் தேர்வு […]

TAMFEST 2011

This entry is part 29 of 33 in the series 11 செப்டம்பர் 2011

TAMFEST 2011 Tamil Entertainment Event on Sep 24, Saturday 4 – 8 PM at Parsippany High School 309 Baldwin Road, NJ 07054 4 Hours of non-stop entertainment COMEDY SKITS KIDS PERFORMANCE CINE DANCES KARAOKE SONGS STAND UP COMEDY TAMIL DRAMA Free Admission Snacks/Dinner at nominal cost Program Flyer is attached. Further details available at www.tamfest.com Please feel […]

மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா

This entry is part 28 of 33 in the series 11 செப்டம்பர் 2011

பேரா .  பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு  உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த அமைப்பின் சார்பில் மனித புனிதர் எம்.ஜி.ஆர்  2011 என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது. நாள் : : 17.09.2011 சனிக்கிழமை  மதியம்  2.00 மணி  முதல்  இரவு  9.00 மணி  வரை . (காலை 10.00 மணி முதல் முற்பகல் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)

This entry is part 27 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன் பலத்தைத் தவிர வேறில்லை” என விளம்பி ! என்னால் உனை மறக்க இயல வில்லை ! +++++++++ கைத் தாளம் போட்டுக் கானம் பாட வேண்டும் நான் ! நாகரிக மோடு பெண்ணை நாடிச் செல்லாது மதிப்புடன் வீட்டில் தனித்துக் கிடந்தேன் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)

This entry is part 26 of 33 in the series 11 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட இனத்துக்கு இனிதானது. அதே சமயத்தில் செல்வந்தர் பணத்தைக் குவிப்பதில் நேரத்தை செலவழிப்பது, புழுக்கள் சமாதியில் புரளும் வாழ்க்கையை ஒத்தது. அப்படிச் செய்வது ஒரு பயத்தின் அடையாளம்” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் விரல்கள் இப்போது வெண் முகிலாகி பிரபஞ் சத்துள் புலப்பட […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46

This entry is part 25 of 33 in the series 11 செப்டம்பர் 2011

   இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.   काकस्य उपायः kākasya upāyaḥ காக்கையின்தீர்வு कश्चन महावृक्षः आसीत्। तत्र एकः काकः पत्न्या सह वसति स्म। तस्य एव वृक्षस्य कोटरे एकः कृष्णसर्पः अपि वसति स्म। यदा काकी प्रसूता भवति तदा कृष्णसर्पः तस्याः शावकान् खादति स्म। एतेन काकः […]

இலைகள் இல்லா தரை

This entry is part 24 of 33 in the series 11 செப்டம்பர் 2011

உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா (k_chithra@yahoo.com)