2 செப்டம்பர் 2018
latseriesid seriesname=2 செப்டம்பர் 2018
latseriesidseptember2_2018 seriesname=2 செப்டம்பர் 2018
latseriesidseptember2_2018 seriesname=2 செப்டம்பர் 2018
latseriesidseptember2_2018 seriesname=2 செப்டம்பர் 2018
latseriesidseptember2_2018 seriesname=2 செப்டம்பர் 2018
latseriesidseptember2_20182 செப்டம்பர் 2018
latseriesidseptember2_2018இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்! [மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல் திரித்தல் போல் கையால் திரித்தல்; சிலம்பு=மலை; தலையது=உச்சியில்; வயலை=வயலைக் கொடி; செயலை=அசோகம்; தழை=தழையாடை] அவன் அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சான். அப்பறம் பாக்கவே முடியல; தோழி மூலமா அவளப் பாக்க நெனக்கறான். அதால […]
இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்! [மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல் திரித்தல் போல் கையால் திரித்தல்; சிலம்பு=மலை; தலையது=உச்சியில்; வயலை=வயலைக் கொடி; செயலை=அசோகம்; தழை=தழையாடை] அவன் அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சான். அப்பறம் பாக்கவே முடியல; தோழி மூலமா அவளப் பாக்க நெனக்கறான். அதால […]
1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள் அந்த நள்ளிரவில் அவள் அழும் விசும்பலொலி கேட்டு கூட்டம் கூடிவிட்டது. ஆச்சரியத்துடன் சிலர்; அனுதாபத்துடன் சிலர்; அக்கறையுடன் சிலர்; சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் சிலர்; தேர் சரிந்த பீதியில் சிலர்; பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்; பெருங்குரலெடுத்து அட்டகாசமாய் இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்; ‘இதென்ன புதுக்கதை’ என்று வரிந்துகட்டிக்கொண்டு களத்திலிறங்கியவர்கள் சிலர்…. ;அங்கிங்கெனாதபடியானவள் ஆற்றொணாத் துயரத்தில் பொங்கியழக் காரணமென்ன? ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்; ”இவர் அவரின் அன்னையை தாசியென்று பேச பதிலுக்கு […]
டாக்டர் ஜி. ஜான்சன் இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் இறக்கின்றனர். இதயம் அல்லது […]
பின்னூட்டங்கள்