censusindia.gov.in/2011-prov-
மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/…
Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011
http://censusindia.gov.in/…
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியா
இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்
இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்
http://www.youngmuslimdigest.
சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா
பெண் கருகொலைகளை பற்றி கவலைப்படாத,லட்சக்கணக்கில் பெண்கள் பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் அழிக்கபடுவதை தடுக்க இயலாதவர் தான் இந்தியாவை உய்விக்க வாராது வந்த மாமணி என்று வாய்கூசாமல் போர்குரல் எழுப்ப எப்படி தான் மனசு வருகிறதோ
- மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.
- இளைஞன்
- அப்பா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !
- ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு
- நீங்காத நினைவுகள் – 21
- காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்
- வாழ்க்கைத்தரம்
- சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 31.சர்வாதிகாரியாக மாறின ஏழை
- சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை
- பிறவிக் கடன்!
- கனவு
- ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்
- சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!
- Online tickets site will be closed Thursday (Nov 31st) Midnight for Sangam’s Thamilar Sangamam event
- வேட்டை
- அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்
- பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா
- நினைவலைகள்
- மது அடிமைத்தனம்
- சீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்
- ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்
- கடைசிப் பக்கம்
- கனவு நனவென்று வாழ்பவன்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !
//பெண் கருகொலைகளை பற்றி கவலைப்படாத,லட்சக்கணக்கில் பெண்கள் பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் அழிக்கபடுவதை தடுக்க இயலாதவர் தான் இந்தியாவை உய்விக்க வாராது வந்த மாமணி என்று வாய்கூசாமல் போர்குரல் எழுப்ப எப்படி தான் மனசு வருகிறதோ….//
என்று கேள்வி கேட்கும் திரு.பூவண்ணன் அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்க ஒரு ஹிந்து மத காவலர்கள் கூட வரவில்லையே ஏன்? ஒரு வரி கல்லடித்து ஓடும் நம்ம பாண்டியன் ஸாரைக்கூட இந்தப்பக்கம் பார்க்க முடியவில்லை! அப்ப பூவண்ணன் சொல்வதெல்லாம் உண்மையைத்தவிர வேறில்லை.குஜராத்தில் ஊதிப்பெருக்கப்படுவது காங்கிரஸ் சொல்வதுபோல் பாப்பா பலூன்.கோயாபல்ஸ் தத்துவப்படி தொடர்ந்து பொய்யைச் சொன்னால் அது உண்மையாகிவிடும். மாங்கொட்டையை புதைத்தவுடன் மரமாகி கனிதரும் மோடி வித்தை, செங்கோட்டை போக எல்லா பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடத்தான் செய்யும். “ இந்தியா ஒளிர்கிறது” என்று வாய் கூசாமல் உளரியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.
// திரு.பூவண்ணன் அவர்களுக்கு தகுந்த பதில் அளிக்க ஒரு ஹிந்து மத காவலர்கள் கூட வரவில்லையே ஏன்? //
தான் புடிக்கிற முயலுக்கு மூணு காலுதான்-ன்னு சாதிக்கிற பேர்வழிகளிடம் என்ன பேசியும் பயனில்லை என்ற காரணமாக இருக்கலாம் ;
வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு எதுவுமே இல்லை என்ற தெளிவாக இருக்கலாம்.
அட இதை விடுங்கள். நான் சொல்லப்போவது வேறு. என் நண்பன் மூலமாக எனக்கு ஒரு ஆஃபர் வந்தது.. என்ன வென்றால் போது தேர்தல் வரை குஜராத் , மோடியை குறை சொல்லி கொண்ட எல்லா இணயத்திலும் வம்பு இழுக்க வேண்டும் என்று. இதற்க்கு குறிப்பிட்ட பின்புலம் கொண்டவர்கள் நெறைய கூலி தருவதா சொன்னான். காறி துப்பி அனுப்பி விட்டேன்
டெல்லி கற்பழிப்பில் சாதனை படைத்த ஒரு மாநிலம் முக்கியமாக காங்க்ரெஸ் ஆட்சி நடக்கும் மாநிலம் — ஆகையால் கற்பழிக்க வந்தால் அடங்கிவிடுங்கள்.
தமிழ்நாடு குடிய்யில் நம்பர் ஒன்று — முக்கியமாக BJP இல்லாத ஒன்று – ஆகவா குடிப்பதில் தவறு இல்லை .
ஆனால் குஜராத் ! குஜராத்.. அய்யோ…….. குஜராத்.. அய்யோகோ
ஷாலி – பரந்த வாசிப்பு அனுபவம் உங்களுக்கு இருக்கா என்று எனக்கு தெரியாது. இது வயிறு எறிட்சலின் உட்சகட்டம் என்று மட்டும் புரியும் எனக்கு . இதோ உங்களுக்கு;
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_2.html
* மறக்காமல் பின்னோட்டத்தில் சட்னி ஆனதையும் பாருங்கள் . முடித்தால் லல்லு விசயத்திலும் அங்கு
பாண்டியன் சார்
பெண்கள் எல்லோரும் இப்போது டெல்லிக்கு படிக்க,வேலைக்கு செல்ல விரும்பாமல் குஜராத்திற்கு செல்கிறார்களா
டெல்லியில் படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களில் ஐந்தில் ஒரு பங்கு கூட குஜராத்தில் கிடையாது.
மேலே குஜராத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் பற்றிய தரவும் இருக்கிறது.பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கொல்லபடுவதில் முதலிடத்திற்கு போட்டி போடும் மாநிலம், பெண்கள் படிப்பு,வேலைவாய்ப்பு போன்றவற்றில் கடைசிக்கு அருகில் உள்ள மாநிலம் பற்றிய உங்கள் பெருமிதம் வியக்க வேண்டிய ஒன்று
இல்லை குஜராத்தில் பெண் சிசுக்கள் அதிகம் பிறக்கின்றன.மோதியின் மாயாஜாலத்தால்,நல்லாட்சியால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்திற்கு முன்னேறுகிறது குஜராத் என்று ஏதாவது தரவுகள் இருந்தால் தூக்கி வீசுங்களேன்
கல்வியில் ,வேலைவாய்ப்பில் 2001 மற்றும் 2013 இடையே மோடியின் நல்லாட்சியின் காரணமாக அதிகமான பெண்களின் சதவீதத்தை விட்டு எறிந்தால் அவரின் புகழ் குறையவா போகிறது
வீட்டினுள் நடக்கும் வன்கொடுமைகளை பற்றி புகார் தெரிவிக்கும் அளவிற்கு,உறவினர்களால் நடத்தப்படும் கொடுமைகளை மூடி மறைக்காமல் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் இன்னும் மாறவில்லை.அந்த நிலையிலும் பெண் வேலைவாய்ப்பு ,கல்வியில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் நிலையை கூட எட்டாத குஜராத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு குறைவு கிடையாது
//பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கொல்லபடுவதில் முதலிடத்திற்கு போட்டி போடும் மாநிலம்//
ஒரு சொலவடை உண்டு. தன் முதுகு அழுக்கு முதலில் பாராப்பா என்று, இனி நேற்ரய அழுக்கு :-
09 November 2013 02:54 PM IST
பெண் குழந்தை பிறந்தததால் மணம் உடைந்த தந்தை சிதம்பரம் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் (45). இவரது மனைவி பெயர் பானுமதி (38). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட வருடங்கள் கழித்து கடந்த 5 வருடம் முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது 2வது முறையாக பானுமதி கர்ப்பமாகி பிரசவத்திற்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பானுமதிக்கு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் மணம் உடைந்த கணவர் செல்வம் மருத்துவமனை வராண்டாவில் உள்ள ஜன்னலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண் சிசுக்களை கொல்லும் வழக்கம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.அதை குறைத்த மாநிலங்கள் எவை என்பதை பாருங்கள்.ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் குஜராத்தில் குறையும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றிய தரவுகளை எடுத்து வைத்தால் அதற்கு இது தானா பதில்
முத்துகுமார் சார் தரவுகளுக்கு பதிலாக தரவுகளை தருவதில் என்ன தயக்கம்.தேர்தலில் முன் நிறுத்தப்படும் ஒருவரை,அவரின் ஆட்சியை பற்றிய கருத்துக்களை எழுதுவது தவறா
குஜராத்தில் தான் பெண் சிசுகொலை மிகவும் குறைவு.அங்கு பெண்களின் சதவீதம் அதிகம் என்று தரவுகளை எடுத்து விட்டால் இன்னும் பல வோட்டுக்கள் அவருக்கு ஆதரவாக விழாதா
பாலியல் வன்முறையை எதிர் கொண்டு தைரியமாக வாழுங்கள்.அதற்கு பயந்து கொண்டு படிப்பை,வேலைவாய்ப்பை,கனவுகளை முடக்கி கொள்ளாதீர்கள்.வீட்டிற்குள் அடங்கி கிடப்பது தான் நல்லது என்ற முடிவுக்கு வராதீர்கள்.
நிர்வாணப்படுத்தப்பட்டு,ஆணுறுப்புகளில் பலரால், பலரின் முன் அடிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கைக்கு குறைவு கிடையாது.இதை காரணமாக் கொண்டு அவர்கள் முடங்குவதில்லை என்று தானே ஐயா கூறினேன்.
இதற்க்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு
குடியில் முதல் மாநிலத்திற்கு கேரளத்திற்கும்,பஞ்சாபிற்கும் கடும் போட்டி.அடுத்து மகாராஷ்டிரம்.தமிழக அரசுகள் அதன் மூலம் வரும் வருவாயை சீர் செய்ததால் அதிக வருமானம் வருகிறது.அது கண்ணை உறுத்துவது சரியான ஒன்றா எனபது தவறா