Posted inகதைகள்
நிபந்தனை
பொன் சுந்தரராசு, சிங்கப்பூர் வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சலி. ‘அஞ்சலி ச்சீவ் எக்சகுட்டிவ்’ பெயர்ப்பலகை கண்சிமிட்டி அவளை வரவேற்றது. வானத்தின் நீலத்தை வாரிக் கொண்டிருந்த…