Posted in

கையெழுத்து

This entry is part 26 of 29 in the series 18 நவம்பர் 2012

  பொன்மலை ரயில்வே ஸ்டேஷனின் மேற்குப் புறத்தில் குறுக்கில் கிடக்கும் தண்டவாளங்களைத் தாண்டி வகிடெடுத்த மாதிரி போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தால், … கையெழுத்துRead more

ரசமோ ரசம்
Posted in

ரசமோ ரசம்

This entry is part 24 of 29 in the series 18 நவம்பர் 2012

மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார்.  மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் … ரசமோ ரசம்Read more

ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!
Posted in

ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

This entry is part 23 of 29 in the series 18 நவம்பர் 2012

“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…” பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. “காண்டேகரின்”எழுத்துக்களின் … ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!Read more

Posted in

கவிதைகள்

This entry is part 21 of 29 in the series 18 நவம்பர் 2012

பலி மாக்கல் நந்தி வளருகிறதாம் பிள்ளையார் பால் குடிக்கிறதாம் மண்ணடி இயேசு மறுபடி வருவாராம் புத்த பிக்குகள் அஹிம்சையை தொலைத்துவிட்டார்கள் பாம்பு … கவிதைகள்Read more

வதம்
Posted in

வதம்

This entry is part 20 of 29 in the series 18 நவம்பர் 2012

கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து … வதம்Read more

Posted in

அக்னிப்பிரவேசம் -10

This entry is part 19 of 29 in the series 18 நவம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலா எல்லா வார, மாதப் பத்திரிகைகளை வாங்கி வரச் … அக்னிப்பிரவேசம் -10Read more

Posted in

நம்பிக்கை ஒளி! (7)

This entry is part 18 of 29 in the series 18 நவம்பர் 2012

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை … நம்பிக்கை ஒளி! (7)Read more

Posted in

நன்னயம்

This entry is part 17 of 29 in the series 18 நவம்பர் 2012

இன்னிக்காச்சும் மருந்து வாங்கீட்டு வந்தியாடா சின்ராசு ? ஜுரத்தில் கிடந்த ஆத்தா ஈனமான குரலில், இத்தனை நேரம் மகனின் வரவுக்காகவே காத்திருந்தவளாக … நன்னயம்Read more

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
Posted in

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்

This entry is part 16 of 29 in the series 18 நவம்பர் 2012

குன்றக்குடியில் கி பி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியன் அமைத்த  ஒரு குடைவரைக்  கோயில் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு.   அதன் … குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்Read more