புகழ் ​பெற்ற ஏ​ழைகள்  6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை என்னங்க…​யோசிச்சிக்கிட்​டே இருக்கீங்க…இன்னும் ​நி​னைவுக்கு வரலீங்களா?...சரி நா​னே ​சொல்லிட​றேன்..அவங்க தாங்க தியாகச் சுடர் தில்​லையாடி வள்ளியம்​மை…என்ன ஆச்சரியப்படறீங்க….அவங்களப் பத்தித் ​தெரிஞ்சுக்குங்க.. ஆங்கி​லேயர்கள் ​தென்னாப்பிரிக்கா​வையும் உலகத்தில் உள்ள பல…
விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு…

கல்யாணக் கல்லாப்பொட்டி

                               -நீச்சல்காரன் "தம்பி கொஞ்சம் வாங்களேன்" என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா…

2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில்…

ஒரு செடியின் கதை

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி   முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள்…

பேரழகி

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில்…
‘இசை’ கவிதைகள்  ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். 'உறுமீன்களற்ற நதி' இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 கவிதைகள் உள்ளன. எளிமை, நல்ல வாசிப்புத்தன்மை, கவனமீர்க்கும் தலைப்புகள், புதிய சிந்தனைகள்…

கொக்குகள் பூக்கும் மரம்

    தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்   வெள்ளைப் பூக்களென…

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த‌ உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட‌ என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன்.…

மட்டக்களப்பில் வைத்து

  மஞ்சுள வெடிவர்தன தமிழில் - ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்...   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில்…