போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 35

பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி "சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் " என்றார். "வாசக்கரா .. அஜாத சத்ரு இங்கே வந்து…

கோலங்கள்

எஸ். சிவகுமார்   வாசற்கதவைப் படாலென்று சாத்திவிட்டு உள்ளே வேகமாக வந்து சோபாவில் தொப்பென்று விழுந்தாள் சுஜாதா. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாள். சற்றுமுன் தெருவில் கண்ட காட்சி நினைவில்…

அண்டார்க்டிகா பனிக்கண்டம் சூடாவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி ஒரு காரணம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சூட்டு யுகப் பிரளயம் காட்டுத் தீ போல் பரவுது ! வீட்டைப் பாதிக்க வருகுது ! வானைத் தொடும் பனிமலைகள் கூனிக் குறுகிப் போயின ! யுக…
டாக்டர் ஐடா – தியாகம்

டாக்டர் ஐடா – தியாகம்

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 ! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை…

ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – 1

  (1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில…

டௌரி தராத கௌரி கல்யாணம் ……17

  ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை  ....சீ...சீ....என்னவாக்கும் இது....எனக்கேன் இப்படில்லாம் தோணறது..? இந்த மாணிக்கம் மட்டும் என்ன அவள் மேல இருக்குற பாசத்துலையா இப்படி அழறான்..அப்படி இருந்திருந்தால் வசந்தியைப் பார்த்த அந்த வினாடியே சொல்லியிருக்க வேண்டாமோ? ஒரு நிமிஷம் ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !

       (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி மருத்துவன் கிடைப்பான். முதியவன் கை அழுத்திடப் பெறுவதையும், உதவி செய்வதையும் காண்கிறேன். பலகணியில் சாய்ந்து கொண்டு குறித்துக்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 22

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 22.நாடக உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த ஏ​ழை! அட​டே…வாங்க..வாங்க…. வணக்கம்… எப்படி இருக்கறீங்க……

சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்

  பிரேமா நந்தகுமார்     விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25

ஆணி அடித்தது போல் சில நொடிகளுக்கு அப்படியே நின்றுவிட்டாலும், தயா திரும்பித்தான் பார்த்தாள். அவளுடைய ஓரகத்தி சாந்திதான் நின்றுகொண்டிருந்தாள். அச்சத்திடையேயும் தயாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ‘இவள் பாம்பா, பழுதையா என்று தெரியாது. இருந்தாலும் அவரிடமோ அல்லது மாமியாரிடமோ காட்டிக்கொடுக்கிற அளவுக்கு…