ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு…

ஆமென்

    விலகுங்கள் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன் வந்து கொண்டிருக்கிறான் அவனுக்கு எது பொய் எது மெய்யென்று தெரியாது ரகசியங்களை சுமந்து கொண்டு திரிபவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை அர்த்தமிழந்த வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறான் மின்மினி வெளிச்சமாவது தேவை அவன்…

ஞாநீ

    மீட்பரின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன் மெசியா தான் இவர் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் அவருக்கு பயந்து ஓய்வு நாளில் ஒன்றும் செய்வதில்லை நியாத்தீர்ப்பில் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கும் அவரை இந்த விதை அழியப் போகிறது என்று முன்பே அவர்…

முக்கோணக் கிளிகள் [5]

  சி. ஜெயபாரதன், கனடா   [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில்…

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…

    -ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.   மனுஷ்ய புத்திரனின்  பத்தாவது  கவிதைத் தொகுப்பு 'அருந்தப்  படாத கோப்பை'. இதில்      60 கவிதைகள்   உள்ளன.  இவரது கவிதைகளின்  சிறப்பம்சம்   பாடுபொருள் ஆகும்.  அதைத்  தேர்வு செய்வதில் காணப்படும்   கூர்மை        நிச்சயம்    வாசகர்கள்  கவனத்தை…

தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கடுந்தவசிகள் கடிய நோன்பினைக் கடைப் பிடிப்பார் ! அதுபோல் காதற் துயரில் முறிந்து போய் நிரந்தரப் பிரிவில் இறங்க  முனைந்து விட்டீர். புறக்கணித்து…

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.

      சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.nasa.gov/mission_pages/cassini/whycassini/cassini20130429.html [ NASA Probe Gets Close Views of Large Saturn Hurricane  ] சனிக்கோளின்  பூதப்புயலில் நீர், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27

“வாம்மா, ராதிகா.  வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச்…

டௌரி தராத கௌரி கல்யாணம் ……19

  ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி .     நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுக்க வேண்டும். ஒரு…