Posted inகதைகள்
கிழவியும், டெலிபோனும்
காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..” “அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு...” பட்டணத்துல இருக்குற மூத்தவளுக்கும் பக்கத்து டவுன்ல இருக்குற…