நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

"புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு!விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு! பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்! மீண்டும் நான் மீளப் போகிறேன் தூரமாய்  வாழப்போகிறேன்" அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில்…
நிறைவேற்றதிகாரமுடைய  சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.

நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.

-ப.வி.ஶ்ரீரங்கன். இன்று,இலங்கையின் அரசியல் வாழ்வானது மிகக் கொடூராமானவொரு  ஆளும் வர்க்கக் கும்பலால் - சட்டத்துக்குப் புறம்பான கட்சி ஆதிக்கத்தால் வலுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகிந்தா தலைமையிலான அரை இராணுவ ஆட்சிக்குள் வீழ்த்தப்பட்ட இலங்கை அரசானதைக் குறித்துப் பலர் புரிய முற்படும்போது இலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.

  ஸ்ரீ கிருஷ்ணர் மீதான  ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது என்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி…
திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை. என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.   அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பிராமணர்…

பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !

வில்லவன் கோதை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி அவர்கள் எப்போதோ  ஓய்வு பெற்றிருந்தார்கள்.  இருவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்  ஒரே ஒரு வித்தியாசம். நண்பர் தங்கவேலு இந்துமத சம்பிரதாயங்களை பின்தொடர்பவர். இன்னொருவர் நண்பர் வேதசிரோன்மணி கிருத்துவத்தை ஏற்று ஊழியம் செய்பவர். இரண்டுமே ஒய்வுக்குப்பிறகு…

திரை விமர்சனம் – மான் கராத்தே

    கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “ சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து…

மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்

பித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது.           …
சீதாயணம் நாடகப் படக்கதை – 28​

சீதாயணம் நாடகப் படக்கதை – 28​

    [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை -28​ ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படங்கள் : 58​ & 59​ [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் :   1. Bharathiya Vidhya Bhavan…

பொலிவு

    “ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி  தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு  பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’   சிந்தாமணி சொல்வதைக் கேட்டு  ருக்குமணி  ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன்  பார்பபது போல்…