‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது

'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்சிபிஎச் விருது - தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை  திருச்சியில் பரிசளிப்பு விழா.

இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி

  கூத்தப்பாக்கம் கடலூர் [நிகழ்ச்சி எண் ; 152] தலைமை :   திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை:   முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர். இலக்கியச் சோலை சிறப்புரை :     திரு வெ. நீலகண்டன், பொருள் :…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94

  (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3)   தத்துவ விளக்கம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா      மிக்க ஆய்வுகள் செய்வேன்…

தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !

  பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களை​யும் படிக்கும் போதும் ​தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப்  புலனாகிறது.   உலக நடப்புகள்  நன்மை தீமை, முரண்பாடு…
ஒரு துளி நீர்  விட்டல் ராவின் நதிமூலம்

ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்

  கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில்…
யேல்  பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு

யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு

  ரிக் லிஜார்டோ மூன்று வாரங்களுக்கு முன்னால்,  யேல் முதல்வர் பீட்டர் ஸாலோவே(Peter Salovey) தனது உரையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். வுட்வர்ட் அறிக்கை எவ்வாறு “தெளிவாகவும் விவாதத்துக்கு இடமின்றியும்” சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையை கூறுவதையும், “பல்கலை…
நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்

நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி…
ஒரு புதிய மனிதனின் கதை

ஒரு புதிய மனிதனின் கதை

    விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால்…
வாக்குமூலம்

வாக்குமூலம்

ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா……     உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….     ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..     வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன்…

சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1

  என். செல்வராஜ்   இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை 15000 க்கு மேலும் இருக்கலாம். அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவை எத்தனை என்பதை நாம் அறிய இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு எழுத்தாளர்களின்…