சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா https://youtu.be/o1ySpPttPdE https://youtu.be/nBGQWTEjA-o https://youtu.be/8xnMcaPjgeg https://youtu.be/BHglNUGc8Xw +++++++++++++++++ Uranus & Neptune எமது ஆய்வகச் சோதனைகள் அண்ட வெளிக்கோளின் [Exoplanets] உள்ளமைப்பை அறிய உன்னத உட்காட்சிகள் அளித்தன.  நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள…

கம்பனின்[ல்] மயில்கள் -3

எஸ் ஜயலட்சுமி வசிஷ்டர் வருகை மன்னன் கிடக்கும் அலங்கோல நிலை கண்டு கோசலை, “மன்னன் தகைமை காண வாராய் மகனே! என்று கதறி அழுது புலம்புகிறாள். மங்களகரமான காலை நேரத்தில் இப்படி ஒரு அழுகுரலைக் கேட்டதும் வந்திருந்த மன்னர்கள் பதற்றமடைய வசிஷ்டர்…

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் " தொடுவானம் " முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864…

கவிதை

முல்லைஅமுதன் காயம்படாமல் பார்த்துக்கொள் உன் விரல்களை.. தேவைப்படலாம். யாரையாவது விழிக்க.. உன் பிள்ளையை அழைக்க.. கட்டளையிட. அடிபணியா வாழ்விது என... புள்ளடியிடவென உன் விரல்களை வாடகைக்குக் கேட்கலாம் மறுத்தால் விரல்களையே தறிக்கலாம். காலம் ஒருநாள் கட்டளையிடலாம் விசைகளை அழுத்த... விரல்களை காயம்படாமல்…

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி.…
சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

கு.கோபாலகிருஷ்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்,                                              தஞ்சாவூர். முன்னுரை சுகிர்தராணி கவிதைகளில் இயற்கைக் கூறுகள் என்னும் பொருண்மையில் இயற்கையும், இலக்கியமும், இயற்கைப் பொருள் விளக்கம், சான்றுகளை விளக்கி, சுகிர்தராணி கவிதையும், இயற்கை நோக்கும் மழை, நீர், காற்று,…

காதலனின் காதல் வரிகள்

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++ உன் கண்ணுக்குள் நோக்கும் ஒவ்வொரு தருணமும் காண்கிறேன், அங்கோர் சொர்க்க புரி உள்ளதை ! அங்கு நான் பார்த்தால் காதலனின் காதல் தென்படும் ! அவரும்…

சுதந்திரம்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ   கிட்டத்தட்ட ஒரு பிள்ளையைப் போல்தான் வளர்த்திருந்தேன் அந்தக் கிளியை அந்தக் கிளிக்கு ஒரு கூண்டிருந்தது ஆனால் பூட்டில்லை ஏன் கதவுகளே இல்லை. பரணிக்கு மேல் பீரோவிற்கு மேல் அல்லது எவர் தலையிலாது ஏறி நின்று கொள்ளும் கொடுத்த…
தொடுவானம்          184. உரிமைக் குரல்

தொடுவானம் 184. உரிமைக் குரல்

            சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச்  சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை  புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும்.…

கம்பனின்[ல்] மயில்கள் -2

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது                              உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல்…